ஆலகால விஷம்-8
அத்தியாயம்-8 சாஹிருக்கு கோபம் தலைக்கேறியது, நீஷாவை மீண்டும் காணாமல் அவன் வாழ்க்கை நரகத்தில் சுழன்றது. அவன் இந்தளவு காதலில் விழுவானென்று அவனே அறியாதது. டாக்டர்.கிரணை காண அந்த பெரிய மருத்துவமனையில்… Read More »ஆலகால விஷம்-8
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
அத்தியாயம்-8 சாஹிருக்கு கோபம் தலைக்கேறியது, நீஷாவை மீண்டும் காணாமல் அவன் வாழ்க்கை நரகத்தில் சுழன்றது. அவன் இந்தளவு காதலில் விழுவானென்று அவனே அறியாதது. டாக்டர்.கிரணை காண அந்த பெரிய மருத்துவமனையில்… Read More »ஆலகால விஷம்-8
அத்தியாயம்-7 மும்பையிலிருந்து சென்னைக்கு கிளம்பும் போது இருந்த மகிழ்ச்சி ஆர்வம், எதுவும் சென்னையிலிருந்து மும்பை மாநகரம் வரும் பொழுது இல்லை. ஏனோ இருவருக்குள் இறுக்கம். ஏதோ கடவுள் மிகவும் பாரபட்சம் பார்த்து… Read More »ஆலகால விஷம்-7
அத்தியாயம்-6 ஒரு காபி ஷாப்பில் சாஹிர் மற்றும் நீஷா வீற்றிருந்தனர். நீஷாவின் நடவெடிக்கை என்ன செய்ய வருகின்றாளென கணிக்க இயலாத அளவிற்கு இருந்தது. தனக்கு பிடிக்காவிட்டாலும், கழுத்தில்… Read More »ஆலகால விஷம்-6
அத்தியாயம் -5 சாஹிர் மீது நீஷாவுக்கு கோபமாய் இருந்தது. இங்கு வந்ததும் வீட்டுக்கு போகும் ஆவலில் நேராக வாடகை கார் எடுத்துக்கொண்டது எல்லாம் சரிதான். ஒருவேளை நீஷா வீட்டில் ஆட்கள்… Read More »ஆலகால விஷம்-5
அத்தியாயம்-4 நீஷாவின் உடம்பில் தன்னுடல் மட்டும் ஆடையாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு குளித்து முடித்து வந்தவளிடம், மஞ்சத்தில் சாஹிர் வசியம் செய்திருக்க, அவளிடம் எப்பொழுதும், எல்லோரும் கேட்கும் அந்த கேள்வியை வீசினான்.… Read More »ஆலகால விஷம்-4
அத்தியாயம்-3 2024 நிகழ்காலம் வருணிகாவின் சிகையில் நெருக்கமாய் தொடுத்த மல்லிகைப்பூவை, ரேணுகா சூடிவிட்டு அலங்கரித்தார். “என் அண்ணன் மகளுக்கு இந்த அலங்காரம் எதுவும் தேவைப்படாது. துடைச்சி வச்சி குத்துவிளக்காட்டும் இருக்கா.” என்று ஷீலா உச்சி… Read More »ஆலகால விஷம்-3
அத்தியாயம்-2 இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்த வநீஷாவிற்கு உறக்கமில்லை. கண்கள் இமை மூடாமல் வருணிகாவையே கவனித்தது. ‘பொண்ணா பிறந்தா இவளை மாதிரி பிறந்திருக்கணும். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்னால எதையும்… Read More »ஆலகால விஷம்-2
ஆலகால விஷம் happy newyear my dear readers, புது கதையோடு வந்துவிட்டேன். இந்த கதை சாரல் தளத்தில் பெயர் மறைத்து வில்லங்கம்(antihero/antiheroine) பிரிவில் எழுதி 2000 பரிசு பெற்ற கதை. வித்தியாசமான கதைக்களம்.… Read More »ஆலகால விஷம்-1
வானதியும் திவாகரும் திகைத்திருக்க, அப்போது காரியதரிசியும் வந்து வேளாண் அதிகாரி அவர்களை அழைப்பதாகச் சொல்ல, யாரிடம் செல்வதென்று புரியாமல் தவித்தனர் இருவரும். வானதியே முடிவு செய்யட்டும் என்று திவாகர் அவளைப் பார்க்க, அவளும் ஒரு… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-19
19 கூட்டம் தொடங்கும் முன்பு ஒரு சிறிய பிரி ஆம்ப் கொடுத்து விட்டு நேரடியாக நிவியை பார்த்து கேட்டார் ரீஜனல் மேனேஜர். “நிவேதிதா, இந்த வருட ரிபோர்ட் வந்தது. நீ எவ்வளவு பொருளுக்கு ஆர்டர்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-19