Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 12

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

அத்தியாயம்-21   சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது.  “என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே  கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

உயிரில் உறைந்தவள் நீயடி-8

அத்தியாயம்-8 இரவில் நடந்தேறிய அக்கப்போரில் எதுவும் அதன் பின் சப்தம் ஏற்படுத்தவில்லை. யுகேந்திரன் வசமாக மாறியவள் கண்ணீரை மட்டும் உகுத்திருந்தாள். அதிகாலை வெளிச்சத்தில் கன்னம் உப்பசமாக ரத்தம் கட்டியிருக்க, சோர்வாக எழுந்தாள். வாங்கிய அடி… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-8

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20

அத்தியாயம்-20 வட்டிகடை ஆனந்தராஜ் தட்டு தடுமாறி எழுந்து நின்றவனோ, “ஏன்டா பரதேசி… குப்பையை அள்ளுற நாயே. என்னையே தள்ளிவிட்டுட்டியா? இனி என் வீட்ல என்னடா வேலை உனக்கு? வீட்டை உடனடியா காலி பண்ணு. இங்க… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20

உயிரில் உறைந்தவள் நீயடி-7

அத்தியாயம்-7 விளக்கு வைக்கும் நேரம் முன்னதாகவே வந்துவிட்டான் யுகேந்திரன். அறைக்கு வந்து பார்க்கும் போது கன்னத்திற்கு இரண்டு கையை முட்டு கொடுத்து, காலை குறுக்கி படுத்திருந்தாள் ஜீவிதா. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு முகம் கை, கால்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-7

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

அத்தியாயம்-19   பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் பேசி களைத்து, மணிமேகலை வீட்டை விட்டு போங்க, என்று அனுப்பாத குறையாக வாசலை கைகாட்டியப்பின் சாந்தகுமாரோ, “இது எங்க வீட்டு அட்ரஸ். இது என்னோட பிசினஸ் கார்ட்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

உயிரில் உறைந்தவள் நீயடி-6

அத்தியாயம்-6 கீச்கீச் என்ற பறவைகள் சப்தத்தில் ஜீவிதா எழுந்தாள். வீட்டை சுற்றி மரம் செடி கொடி என்றிருக்க, பறவைகள் இசை நந்தவனத்தில் ஒலிக்கும் சுப்ரபாதம். ஜீவிதா எழுந்ததும் நேற்று இரவு நடந்தது தான் கண்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-6

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18

அத்தியாயம்-18   இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் மகள் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.     சதா பித்து பிடித்தது போல மணிமேகலை இருக்க, மயங்கி சரிந்தார்.  அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

அத்தியாயம்-17    பிரஷாந்த் முன்னே பாரதி அமைதியாக அமர்ந்திருந்தாள்.   இதே போல பேச வந்து திரும்பியதன் விளைவு, இன்று பாரதி வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டுள்ளது.   அன்று எதிர்பார்ப்பும் ஆர்வமுமாய் கலந்து வெட்கத்தோடு எதிர்கால… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

உயிரில் உறைந்தவள் நீயடி-5

அத்தியாயம்-5 மதிய உணவாக வீட்டில் சொந்தங்களுக்குப் பந்தி பரிமாறப்பட்டது. திருமணமான இவர்கள் மட்டும் இன்னமும் சாப்பிடாமல் போகத் தனியாக உணவை சாப்பிட வந்தார்கள். யுகேந்திரன் வீட்டை சுற்றி முற்றி பார்த்து, “சொந்தக்காரங்க எல்லாம் போயிட்டாங்க… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-5

உயிரில் உறைந்தவள் நீயடி-4

அத்தியாயம்-4 காலை ஆறு ஆறரைக்குத் தாலி கட்டிய கையோடு யுகேந்திரன் முகம் கற்பாறையானது. புகைப்படம் ஓரளவு எடுத்து முடித்த நிலையில், உணவை சாப்பிட உமாதேவி கூறவும், படிக்கட்டில் வேகமாகப் பயணித்தான்‌. கூடவே ஒருத்தி தன்னோடு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-4