மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21
அத்தியாயம்-21 சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது. “என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21
