Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 14

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

அத்தியாயம்-11     ஒரு வாரத்திற்கு மேலாக அலைந்து திரிந்து, யார் யாருக்கோ அவசரமாய் பணம் தந்து, அந்த கருப்புநிற காருக்கு சொந்தமான அட்ரஸை பெற்றுவிட்டாள் பாரதி.   மணி இதற்கே எட்டானது. சரவணன்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-11

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-99

அத்தியாயம் – 99 ஆரா வேகமாக சென்று அவனது அறைக்குள் புகுந்து கொள்ள அவன் பின்னே சென்ற ஹர்ஷத் சர் சர் என்று அழைத்தபடியே சென்றான்.ரூமிற்குள் சென்ற ஆரா நேராக சென்று அங்கிருந்த ஜன்னலின்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-99

வேண்டும் நீ எந்தன் நிழலாய் -98

அத்தியாயம் – 98 “உன்னோட டவுட் சரிதான் மெடி. நான் அவருக்கு அசிஸ்டெண்ட்டா வேலை செய்யும்போது அவர் வேற ஒரு ஹீரோயின் கூட ஜோடியா நடிக்கிறதை பார்த்து எனக்கும் ஒரு மாதிரியா தான் இருந்தது.… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் -98

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10

அத்தியாயம்-10    இன்று வாடகை கொடுக்க பாரதி பணத்தை வங்கியிலிருந்து எடுத்திருந்தாள். புது ஏ.டி.எம் கார்ட் வந்ததும் முதல் வேலையாக வாடகைக்கு தான் யோசித்தாள். போனிலிருந்து ஜீபே செய்ய நினைத்தாள்‌. ஆனால் வட்டிக்கடை ஆனந்தராஜ்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-10

இதயத்திருடா-30 (முடிவுற்றது)

இதயத்திருடா-30        மதிமாறன் கூறிமுடித்து திரும்ப அடுத்த நொடி குண்டு துளைத்த தொடர் ஓசை கேட்டு மதிமாறன் அச்சத்தோடு திரும்பினான்.    தர்ஷன் நற்பவி இருவரும் ரங்கன் மற்றும் ரமணனை சுட்டுக்… Read More »இதயத்திருடா-30 (முடிவுற்றது)

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

அத்தியாயம்-9    பாரதி பஸ்ஸில் பயணம் செய்தபடி சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தநேரம் சாலைக்கு மறுபக்கம் கருப்பு நிற கார் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது.    பாரதியின் அந்த காரை கண்டு, நெற்றி சுருங்க,… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

இதயத்திருடா-29

இதயத்திருடா-29     மதிமாறன் அதிர்ந்தது ஒரு நிமிடமே. அடுத்த நொடி “கவலை வேண்டாம்ங்க. உங்க தங்கை மெயின் ஆளை பிடிச்சிடுவா.” என்று மகிழ்ச்சியாய் கூறினான்.     “ஆர் யூ மேட். அவ… Read More »இதயத்திருடா-29

இதயத்திருடா-28

இதயத்திருடா-28      நற்பவி நெடுநேரம் சிந்தனைவயப்பட்டாள் குறுக்கும் நெடுக்கும் நடந்து பால்கனி வழியே நிலவை ரசித்தாள்.     “தூங்கலையா பவி” என்று நன்விழி கொட்டாவி விட்டுக் கொண்டு தங்கையை காண வந்தாள்.… Read More »இதயத்திருடா-28

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97

அத்தியாயம் – 97 தன் கவலையை மறைத்து புன்னகைத்தவனை தான் அனைவரும் பார்த்தபடி இருந்தனர்.அனைவரது மனங்களும் கனத்து போய் இருந்தது.அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றுதான் யாருக்குமே தெரியவில்லை.அவனது அருகில் வந்த ஹர்ஷத் “அவ… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-97

இதயத்திருடா-26

இதயத்திருடா-26    மாறன் இரண்டு நொடிக்கு குறைவாக எண்ணங்களில் கற்பனைக்கு சென்று வேகயெட்டு எடுத்து வந்து நற்பவி முன் மீண்டும் நின்றான்.      “எங்க பிடிச்ச? எப்படி பிடிச்ச?” என்று அவளின் கையை… Read More »இதயத்திருடா-26