Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கரை தந்த கடலே-2

அத்தியாயம-2   பிரசன்னா அதிகம் அடம்பிடிக்கும் குழந்தை கிடையாது. ஆனால் அவன் யூ.கே.ஜி படிக்கும் பொழுது ஆண்டுவிழா அன்று அனைத்து குழந்தைகளும் அப்பா அம்மா என்று அழைத்து வந்திருந்தனர். பிரசன்னா அருகே இருக்கும் குழந்தைகள்… Read More »கரை தந்த கடலே-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கரை தந்த கடலே-1

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-1 சூரியன் பகல் பன்னிரண்டு என்ற நேரத்தை தொட்டாலும், கார்த்திகை மாதம் என்றதால், லேசாக வானம் இருண்டு கொண்டிருந்தது. ‘சைட்டூன்’ என்னும் உணவகத்திற்கு வெளியே தன் லெதர் வாட்சை அடிக்கடி பார்வையிட்டவாறு, தன் போனில்… Read More »கரை தந்த கடலே-1

லாவா மன்னலா-21

அத்தியாயம்-21   ஹரிணி அப்பா வாங்கி தந்த வளையல் என்று கூறியதும், ”உங்கப்பா நீயும் நானும் பிஸிக்கலா இருக்கோமா இல்லையானு டெஸ்ட் பண்ணறார். காலையில எல்லா வளையலையும் போட்டுட்டு சுத்தாத. இரண்டு மூனு வளையலை… Read More »லாவா மன்னலா-21

லாவா மன்னவா-5

அத்தியாயம்-5 சாண்டல் நிற ஷர்ட்டும், கருநீலமுள்ள பேண்டும் அணிந்தபடி, முழுக்கையை மடிக்க முனைந்தான் விக்ரம். “அஜய்.. அவரு யார் கூட சண்டைக்கு போறாராம். கையை மடச்சி வச்சிக்கிட்டு.” என்று ரவிபிரகாஷ் எட்டி பார்த்து கூற… Read More »லாவா மன்னவா-5

லாவா மன்னவா-4

அத்தியாயம்-4   ஜெய் விக்ரமின் தந்தை ரவிபிரகாஷை அழைத்து வீட்டுக்கு வரும் வழியில், “ஏன்ப்பா விக்ரம் போட்டோ காட்டலை. என் போன்ல என் கூட நிறைய ஸ்டில் அவனோட எடுத்து வச்சியிருந்தேன்.” என்று விக்ரம்… Read More »லாவா மன்னவா-4

லாவா மன்னவா-3

அத்தியாயம்-3 என்ன அவசரத்தை ரவிபிரகாஷ் உணர்ந்தாரோ, விக்ரமின் ஜாதகத்தை கொண்டு சென்று ஜோசியரிடம் காட்டப்பட்டது. ஜோசியரோ அனைத்து கட்டங்களையும் பார்த்துவிட்டு, “பையன் ஓரே வாரிசா இருக்கணுமே. இவனுக்கு பிறகு இன்னொரு ஜீவனை உலகத்துக்கு கொண்டு… Read More »லாவா மன்னவா-3

லாவா மன்னவா-2

அத்தியாயம்-2 ரவிபிரகாஷ் வீட்டுக்கு வந்ததும் வராததும், “இத்தனை நாள் உங்க பையன் தம் அடிக்கான் தண்ணி அடிக்கான்னு மத்தவங்க சொன்னப்ப எல்லாம் நம்பலைடி ஆனா இன்னிக்கு பெத்த அப்பாவா கண் குளிர பார்த்துட்டேன். பழைய… Read More »லாவா மன்னவா-2

லாவா மன்னவா-1

அத்தியாயம்-1 பூமிப்பெண்ணை காதலித்து பகலெல்லாம் பிரிந்த காரணத்தால், வானம் அந்த நள்ளிரவில் முத்த மழையாக கொட்டித்தீர்த்ததில் சாலையெங்கும் மழை நீர் தேங்கியிருந்தது. மழையில் தங்கள் பாதம் படாமல், பள்ளிக்கு செல்லும் சிறுவர் சிறுமியர்கள் நடந்து… Read More »லாவா மன்னவா-1