Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 24

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தீரனின் தென்றல்-21

தீரனின் தென்றல் – 21 “அம்மாடி தென்றல்… என்னடா இது? ஏன் டா எங்கிட்ட கூட இதை சொல்லலை… ஆதீ… ஆதீரன் கூட என்கிட்ட சொல்லலையே மா… சொல்லி இருந்தா என்னை விட்டு போக… Read More »தீரனின் தென்றல்-21

தென்றல் நீ தானே-8

அத்தியாயம்-8   அடுத்த நாள் அண்ணாமலை வள்ளி துஷாரா என்று மூவரும் வீட்டிலிருக்க, அறையிலிருந்து ஹாலுக்கு கஷ்டப்பட்டு வந்த ஹர்ஷாவோ துஷாரா முகபாவத்தை காணவே வத்தான்.   ஆஸ்திரேலியா செல்வதாக கூறவும், துஷாரா மனம்… Read More »தென்றல் நீ தானே-8

தீரனின் தென்றல்-20

தீரனின் தென்றல் – 20 மாதங்கள் இரண்டு கடந்திருந்தது… ரங்கநாதன் தன் குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி… அவர்களுக்கு உறவுகள் இருக்கும் ஊரில் எல்லாம் தீரனும் குமாரும் தனித்தனியாக தேடி பார்த்து விட்டனர். எங்கும்… Read More »தீரனின் தென்றல்-20

தென்றல் நீ தானே-7

அத்தியாயம்-7      தன் போனில் ஆசையாக துஷாராவோடு பேச ஆசைப்பட்டான். அதற்காக தான் அவசரமாய் போனை வாங்கி வரக்கூறினான். ஆனால் அண்ணாமலை பேசியதை கேட்டப்பின் அவளிடம் சாதாரணமாய் பேசவே மனம் வலித்தது.  … Read More »தென்றல் நீ தானே-7

தீரனின் தென்றல்-19

ஆதீரனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை…. ‘ரங்கநாதன் மாமா அப்பாவை ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்… இது நடக்கும் போது தான் பத்து வயது சிறுவன்..‌ தனக்கே அவர் மீது கோபமும் பழி… Read More »தீரனின் தென்றல்-19

தென்றல் நீ தானே-6

அத்தியாயம்-6    தற்காலிகமாக ஃபோல்டிங் கட்டில் ஒன்றை வாங்கினார்கள்.   அதில் மெத்தையும் சேர்த்து, ஹர்ஷா உறங்க தயார்படுத்தினாள் துஷாரா.   அவ்வறையில் ஒரு டேபிள்மெட்டும் வைத்திருந்தார் அண்ணாமலை. ஹர்ஷா சாப்பிட கொள்ள சௌகரியமாக இருக்குமென்று.… Read More »தென்றல் நீ தானே-6

தென்றல் நீ தானே-4

அத்தியாயம்-4   ஹர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அண்ணாமலை பொறுப்பானவராய் உடன் வந்தார்.   அவரோடு வள்ளியும் துஷாராவும் கூடவே வந்தார்கள்.   நளினி அவள் தந்தையோடு சென்றிருந்தாள்.துஷாராவுக்கு ஹார்ஷா தூக்கியெறியப்பட்டு, இமை… Read More »தென்றல் நீ தானே-4

தென்றல் நீ தானே-3

அத்தியாயம்-3   நீண்ட நேரமாக அங்கும் இங்கும் பரந்து ஒளிவீசிய வண்ண விளக்குகள் அடிக்கடி நம் கதையின் நாயகன் நாயகியான ஹர்ஷா- துஷாரா முகத்திலும் வீசியது.    ஹர்ஷாவுக்கு பெரிதாக சினிமா நடிகையின் நடனத்தில்… Read More »தென்றல் நீ தானே-3

தென்றல் நீ தானே-2

அத்தியாயம்-2 அண்ணாமலை பணிக்கு வந்து, தன்னுடன் பணிப்புரியும் அதிகாரிகள் முன் கேக்கை நீட்டினார்.சிலருக்கு நேற்றே அண்ணாமலையின் மகள் பிறந்த நாளென்று அறிந்திருந்தனரே. “ஏன் அண்ணாமலை… பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு இருக்குமா? மாப்பிள்ளை பார்க்கறியா?” என்று… Read More »தென்றல் நீ தானே-2

தென்றல் நீ தானே-1

அத்தியாயம் -1     இளஞ்சிவப்பு நிற ‘ஸ்கூட்டி’யில் புயலாய் வந்தாள் துஷாரா. அவள் வருகை அறிந்ததாலோ என்னவோ, வீட்டின் வெளிவாசல் கதவுத்திறந்திருக்க, ‘சர்ரென்று’ ‘ஸ்கூட்டி’யை, வீட்டு ‘காம்பவுண்ட்’டிற்குள், எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில், அவசர… Read More »தென்றல் நீ தானே-1