Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 24

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

சித்தி – 21

   திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்த பிறகு தன் தந்தையின் வீட்டிற்கு இப்பொழுதுதான் அஞ்சலி மற்றும் ஜீவானந்துடன் வந்துருக்கிறாள் உமா பாரதி. அவர்களை அன்புடன் மகிழ் வரவேற்றார் முத்துராமன். முத்துராமனின் அன்பிற்கு சற்றும்… Read More »சித்தி – 21

சித்தி – 20

    தோட்டத்திலிருந்து வந்த தன் மருமகனின் முகத்தை வைத்தே, இவ்வளவு நேரம் உமா பாரதி பேசியதே கேட்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து, தான் வெளியே செல்வதாக கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார்… Read More »சித்தி – 20

அகலாதே ஆருயிரே-25-30

��அகலாதே ஆருயிரே����26�� “என்ன பங்கு நீ? அக்கா கல்யாணம் பங்கு. வா போவோம்.”,என்று மண்டப வாயிலில் அவன்கையை பிடித்து கெஞ்சிக்கொண்டு இருந்த ஹர்ஷாவை தீப்பார்வை பார்த்தான் அபி. “என்ன அபி முறைக்கிற. கோபப்படவேண்டிய நேரம்… Read More »அகலாதே ஆருயிரே-25-30

சித்தி – 19

    தன்னை பற்றி மரகதத்திடம் சொல்ல தொடங்கினாள் உமா பாரதி.  வீட்டு வேலைகள் நான்தான் செய்ய வேண்டும். சரியாக உணவும் தர மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்கு நான்… Read More »சித்தி – 19

சித்தி – 18

    ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம். ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச… Read More »சித்தி – 18

சித்தி – 17

    தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன… Read More »சித்தி – 17

சித்தி – 16

    மரகதம் கிளம்புவதற்கு, முன் உமா தனியாக இருப்பதால் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடு என்று ஃபோன் செய்து கூறியதாலும் மழை வருவது போல் இருந்ததாலும் சீக்கிரம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று கிளம்பினான்… Read More »சித்தி – 16

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

பூர்ணா கதவை திறந்ததும்,  வேக வேகமாக உள்ளே நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான். கண்ணனின் இந்த மனநிலைமைக்கு காரணம் புரியாத பூர்ணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டாள். “என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

பூஜாவின் திருமணத்தை நேரில் பார்த்த கண்ணன் செய்வதறியாமல், நடப்பது எதுவுமே புரியாமல் தன்னுடைய வீட்டில் கூட சொல்லாமல், பெங்களூர் கிளம்பினான். ஜமுனாவிற்கு பூஜாவின் திருமண விஷயம் தெரியாது என்பதால், எப்பொழுதும் போல தன்னுடைய அலுவலகத்திற்கு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

சித்தி – 15

வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15