தீரனின் தென்றல்-24
தீரனின் தென்றல் – 24 ஹாலில் அமர்ந்து தென்றலுக்கும் தனக்கும் இருந்த கடந்தகாலத்தை ஆதீரன் கூறி முடிக்க முதலில் இருந்து கேட்ட மதன் இடையில் வந்து சேர்ந்து கொண்ட கமலம் இருவருக்கும் என்ன சொல்ல… Read More »தீரனின் தென்றல்-24
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
தீரனின் தென்றல் – 24 ஹாலில் அமர்ந்து தென்றலுக்கும் தனக்கும் இருந்த கடந்தகாலத்தை ஆதீரன் கூறி முடிக்க முதலில் இருந்து கேட்ட மதன் இடையில் வந்து சேர்ந்து கொண்ட கமலம் இருவருக்கும் என்ன சொல்ல… Read More »தீரனின் தென்றல்-24
அத்தியாயம்-11 அண்ணாமலை குழந்தை போல அழவும், துஷாராவும் சேர்ந்துக்கொண்டாள். நான்சிக்கு இந்த கண்ணீர் காட்சிகள் எல்லாம் புதிதாக பார்த்து திகைத்தார். ஹர்ஷாவோ இதென்ன இப்படி அழுகின்றார்? காதலியையா? அல்லது மாமனாரையா? யாரை சமாதானம்… Read More »தென்றல் நீ தானே-11
தீரனின் தென்றல் – 23 பூரணி இறந்ததும் அவர் கூறியது படி தீரன் எதுவும் செய்யாமல் ஒதுங்கிக் கொள்ள மகன் முறையில் நின்று குமார் தான் அனைத்தும் செய்தான்… பூரணிக்கு செய்ய வேண்டிய காரியங்கள்… Read More »தீரனின் தென்றல்-23
அத்தியாயம்-10 ஹர்ஷா அண்ணாமலையின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து “அங்கிள் நான் ஹர்ஷா பேசறேன். ராம்கி கல்யாணம் நாளை என்பதால் அம்மா அப்பா இன்னிக்கே உங்க வீட்டுக்கு வர ஆசைப்படறாங்க. நான் வர்றது உங்களுக்கு… Read More »தென்றல் நீ தானே-10
தீரனின் தென்றல். – 22 தென்றலை பற்றி பூரணி கூறியதை சொல்லி “என்னடா பண்ணி வச்சிருக்க என் தங்கச்சி வாழ்க்கையை…. ஏன்டா சின்ன வயசுல இருந்து ரங்கநாதன் அப்பாவை பார்க்குற… அவர் தானே உன்னை… Read More »தீரனின் தென்றல்-22
அத்தியாயம்-9 அண்ணாமலை வீட்டுக்கு வந்ததிலிருந்து இயல்பாய் நடமாடினார். ஆனால் அடிக்கடி மகளை உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தார். வள்ளியோ, வாட்டர் பாட்டில் சாப்பாடு குழம்பு அப்பளம் பொரித்து ஹாலில் சாப்பாட்டை எடுத்து வைத்து,… Read More »தென்றல் நீ தானே-9
தீரனின் தென்றல் – 21 “அம்மாடி தென்றல்… என்னடா இது? ஏன் டா எங்கிட்ட கூட இதை சொல்லலை… ஆதீ… ஆதீரன் கூட என்கிட்ட சொல்லலையே மா… சொல்லி இருந்தா என்னை விட்டு போக… Read More »தீரனின் தென்றல்-21
அத்தியாயம்-8 அடுத்த நாள் அண்ணாமலை வள்ளி துஷாரா என்று மூவரும் வீட்டிலிருக்க, அறையிலிருந்து ஹாலுக்கு கஷ்டப்பட்டு வந்த ஹர்ஷாவோ துஷாரா முகபாவத்தை காணவே வத்தான். ஆஸ்திரேலியா செல்வதாக கூறவும், துஷாரா மனம்… Read More »தென்றல் நீ தானே-8
தீரனின் தென்றல் – 20 மாதங்கள் இரண்டு கடந்திருந்தது… ரங்கநாதன் தன் குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியேறி… அவர்களுக்கு உறவுகள் இருக்கும் ஊரில் எல்லாம் தீரனும் குமாரும் தனித்தனியாக தேடி பார்த்து விட்டனர். எங்கும்… Read More »தீரனின் தென்றல்-20
அத்தியாயம்-7 தன் போனில் ஆசையாக துஷாராவோடு பேச ஆசைப்பட்டான். அதற்காக தான் அவசரமாய் போனை வாங்கி வரக்கூறினான். ஆனால் அண்ணாமலை பேசியதை கேட்டப்பின் அவளிடம் சாதாரணமாய் பேசவே மனம் வலித்தது. … Read More »தென்றல் நீ தானே-7