Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 3

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15

  ஆலியே-15     “அப்படியில்லை ஸ்ஸீட்..” என்று கூறத்துவங்கவும், “நிறுத்து… நீ எதுவும் சொல்ல வேண்டாம் சந்தர்ப்பம் சூழ்நிலை இதையே எத்தனை நாட்கள் காரணம் காட்ட போற.    அவனுக்கு பணத்தைக் கொடுத்து… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ஆலியே -12 மனதில் ஓட்டி பார்த்த நிகழ்வு நிஜத்தில் காட்சியாக அரங்கேறிக் கொண்டிருந்தது. ஐயர் மந்திரங்களை உச்சரித்து முடிக்க, அவனும் அம்மந்திரங்களைக் கூடவே உச்சரித்தான். இடையிடையே அகமேந்தியை பார்வையிட்டான். அகமேந்தியோ அக்னியில் கண்பதித்து இருந்தாலே… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-12

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11

ஆலியே -11 தூரத்தில் தருணேஷ் வந்து கொண்டிருந்தான். ‘அமெரிக்காவில் இருந்து எப்பொழுது வந்தான். ஒரு வார்த்தை போனில் கூறவில்லையே.’ என மனம் எண்ண ‘ஏ முட்டாளே போன் பதிவாகியிருக்கும் எண் தன்யனோடது.’ என மூளை… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-11

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-6

💟-6          தருணேஷிடம் பேசியதாக எண்ணி தேஜூவிடம் எல்லாம் பகிர்ந்தாள்.      “பரவாயில்லையே… எங்க லவ்வை விட இப்ப தான் ஆரம்பிச்சிங்க… ஆறு மாதம் இருக்குமா…. அதுக்குள்ள கல்யாணம் வரைக்கு… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-6

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-5

💟-5    அம்மா மகன் மட்டும் என்றதில் வித்யாதரனுக்கு சற்று அதிருப்தி உண்டானது. ஆனால் ப்ரியங்காவின் பேச்சில் அம்மாவுக்கு நிகராக மகளுக்கு அன்பு கிட்டும் என்பதை உணர்ந்தார்.     அது மட்டுமில்லை சில ஜாதகம்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-5

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-4

💟-4      அகமேந்தி அலுவலகம் வந்த நேரம் தருணேஷும் வந்திருந்தான்.     ஆனால் முகம் வாடி ஓய்ந்திருந்தது. அவனை கடக்கும் நேரம் சின்னதாய் முறுவலித்து சென்றாள்.        அதில்… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-4

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-3

💟-3   அகமேந்தி வீட்டுக்கு வந்தப் பின்னும் தருணேஷ் நினைவில் கிடந்தாள். ‘சே அவனுக்கு யாரும் இல்லையென்று சொன்னான். இப்ப என்ன நிலையில் இருக்கானோ’ என்று யோசித்தவள் தேஜூவிடம் ஆலோசனை கேட்க திரும்ப அவளோ… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-3

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-2

❤-2     அகமேந்தி பூங்கொத்தை வாங்கிப்  பார்த்து, இந்த பூவெல்லாம் ரொம்ப அருமையா இருங்கு தருணேஷ். ஆனா பாரு இதை வாங்கி நானே வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் நான் உன்னை விரும்பணும். எனக்கு… Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-2

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-1

      முத்தமிட்டு சுவடுபதி ஆலியே 🌧-1         தேஜஸ்வனி கடிகாரத்தை பார்த்து கொண்டிருக்க அவளை காக்க வைக்காமல் நாயகி அகமேந்தி பெட்டியை கையில் ஏந்தி வந்தாள்.  … Read More »முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-1

வேண்டும் நீ எந்தன் நிழலாம்-106

அத்தியாயம் – 106 மேதாவிற்கு ஏதுமில்லை என்று அனைவருக்கும் டாக்டர் தெரிவிக்க அவர் பேசுவது புரியாமல் நிதினும் மற்றவர்களும் தேஜூவை பார்க்க அவள் சொன்னதை கேட்டு அப்போது தான் உயிரே வந்தது நிதினுக்கு.உள்ளே சென்று… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாம்-106