Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 10

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

உயிரில் உறைந்தவள் நீயடி-18

அத்தியாயம்-18 எப்பொழுதும் உறங்கும் போது சற்று தூக்கமின்றி மார்பில் புரண்டு புரண்டு படுத்து, நேரம் எடுத்தே துயில் கொள்ளும் தாரகை ஜீவிதா. இன்று யுகேந்திரன் அத்தை மாமாவின் சௌகரியம் கேட்டு பேசிவிட்டு வரும் முன்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-18

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30

அத்தியாயம்-30 After 3Years…    சரவணன் ‘கீங் கீங் கீங்’ என்ற சப்தத்துடன் ஹாரன் அடிக்க, “பாருங்க அத்தை… கொஞ்சம் வெயிட் பண்ணுனு சொல்லியும் வெளியே போய் ஹாரன் அடிக்கறார்.” என்று சரவணனை திட்டியபடி… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-30

உயிரில் உறைந்தவள் நீயடி-17

அத்தியாயம்-17 கதிரவனும் ரேகாவும் புதுத்துணி எடுத்து வந்து கொடுக்க, பெற்றுக்கொண்டு காலில் விழுந்தாள் ஜீவிதா. “அம்மா.. உன் அண்ணன் மகன் வாங்கித் தந்த புடவை நல்லாயிருக்கா?” என்று கேட்டாள். “புருஷன்னு சொல்லுடி. அதென்ன என்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-17

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-29

அத்தியாயம்-29   பாரதியிடம் சௌந்திரராஜன் மணிமேகலை இருவருமே தன் பக்கத்தில் அமர்த்தி, “ஒரு வேளை சரவணன் ஆப்டர் மேரேஜ் ஏதாவது குத்தி காட்டி பேசி, கேரக்டரை தப்பா பேசினா என்ன செய்வ? ஏன்னா… ரஞ்சித்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-29

உயிரில் உறைந்தவள் நீயடி-16

அத்தியாயம்-16 எப்படியோ ஒரு வழியாக ஜீவிதா எம்பிராய்டரி செய்த சட்டத்தில் மணிகளால் ஆன யுகேந்திரன் முகத்தைக் கோர்த்து முடித்திருந்தாள். முகம் மட்டுமே கோர்த்து நெஞ்சு பகுதி வரை இருக்கும் தோற்றம். அதற்கே ஜீவிதாவிற்கு இடிப்பு… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-16

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-28

அத்தியாயம்-28 சௌந்திரராஜன் மகளின் தோளில் கைவைத்து, “போய்… பார்த்து பேசி கூட்டிட்டு வா” என்றார்.    பாரதி ஆச்சரியமாக தந்தையை கண்டவள் அன்னையை பார்த்து மறுத்தாள். மணிமேகலையோ, “ஏன்டி… கட்டினா அந்த தம்பியை கட்டுவேன்னு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-28

உயிரில் உறைந்தவள் நீயடி-15

அத்தியாயம்-15 ஜீவிதா கர்ப்பம் தரித்து மருத்துவமனை சென்று வந்தப்பின் பெட்ரெஸ்ட் என்று கூறவும், பொழுது போகாமல் இருந்த இடத்திலேயே (பீட்ஸ் க்ராப்ட் ஒர்க்) குட்டி குட்டி மணிகளான கலை வேலைப்பட்டினை தான் செய்கின்றாள். வீட்டுக்குள்ளேயே… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-15

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27

அத்தியாயம்-27 பாரதி சரவணன் மீது உள்ள காதலை தெள்ள தெளிவாக உரைத்தப்பின்னும் கூட காதலுக்கு சொந்தக்காரனிடம் அவள் கூறவில்லை. முதலில் தன் தாய் தந்தையர் பதில் தரட்டுமென காத்திருந்தாள்.   அவளது வாழ்வு அழகான… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-27

உயிரில் உறைந்தவள் நீயடி-14

அத்தியாயம்-14 ஜெகனிடம் “கண்டிப்பா வந்துடுடா.” என்று கூற, “ஏன்டா கல்யாணமாகி விருந்துக்குக் கூப்பிட்டா வரலை. இப்ப சிஸ்டர் கன்சீவா இருக்காங்க. நாங்க தான்டா பலகாரம், சோறு செய்து வந்து பார்க்கணும். நீயென்ன ஆனிவர்சரி கொண்டாடப்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-14

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

அத்தியாயம்-26    பராதியோ “அம்மா காபி டீ கொடுத்திங்களா” என்று கேட்க, “ஆஹ்… கொடுத்தாச்சு பாரதி” என்றார் ஆர்வமாக.   “குட்… நாளைப்பின்ன டீ காபி கூட கொடுக்கலைன்னு பேச்சு வரக்கூடாது.   உதய்…… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26