Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 4

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

அத்தியாயம்-25    விமலா போனிலிருந்து “அக்கா.. இன்னிக்கு அண்ணா பார்க்கர் பேனா வாங்கி தந்துட்டார். அவரோட உழைப்பில்… அவரா. முன்ன தந்த பேனா நீங்க தந்த பேனானும் சொல்லிட்டார்” என்று அனிதா மகிழ்ச்சியில் விவரிக்க,… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

உயிரில் உறைந்தவள் நீயடி-13

அத்தியாயம்-13 யுகேந்திரன் ‘என்ன தேடினியா?’ என்று மூச்சு வாங்க கேட்டதும், அவசரமாய் இல்லையென்று தலையாட்டினாள். அவளது மறுப்பும் குறுகுறுப்பான விழிகளும் பொய்யை சொல்வதை எடுத்தியம்ப, “நீ என்னைத் தேட வேண்டாம். நான் இனி தினமும்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-13

உயிரில் உறைந்தவள் நீயடி-12

அத்தியாயம்-12 யுகேந்திரன் தாமரை மருத்துவமனை வந்து காணும் போது, அங்கே உமாதேவி வெகு தீவிரமான முகபாவத்தோடு யாரிடமோ தலையாட்டி கொண்டிருந்தார். ‘அம்மா… டாக்டரிடம் பேசிட்டு இருக்காங்க அவ எங்க?’ என்று அலைப்புறுதலாகப் பார்வையிட்டான். “பையன்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-12

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

அத்தியாயம்-24      “வாம்மா… சரவணா.. பாரதிடா” என்று விமலா கூற, அவனோ ‘நீயும் நானும் பேசியதை எல்லாம் கேட்டு நிற்கறா. இந்த அனிதாவாவது சொல்லக்கூடாது’ என்று பாரதியை பார்த்தான்.  பாரதியை விட பாரதியின்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

உயிரில் உறைந்தவள் நீயடி-11

அத்தியாயம்-11 அதிகாலை விடியல் மலர, ஜீவிதா தலைவாரி நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதை கண்டு யுகேந்திரன் எழுந்தான். இத்தனை மாதம் காலை நேரம் எழும் பொழுது எல்லாம். பிடிக்காத கூடலில் ஜீவிதாவை வசப்படுத்த முயல்கின்றாய்,… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-11

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23

அத்தியாயம்-23   சரவணன் கையிலிருந்த பணம் கற்பூரமாய் கரைவதற்குள் வீடு தேடும் முனைப்பில், அடுத்த நாளே தேடினான். அனிதா பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு 1BHK என்று இருந்ததை பார்த்தான். முன்பு 1HK மட்டுமே.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23

உயிரில் உறைந்தவள் நீயடி-10

அத்தியாயம்-10 சண்டை மற்றும் பழிவாங்குதல் ஒரு பக்கம் நடக்கின்றதோ இல்லையோ, இரவில் அவளை ஆட்சிப் புரியும் வித்தையை மட்டும் தவறாமல் செம்மையாகத் தொடர்ந்தான் யுகேந்திரன். கன்னத்தில் வீக்கமும் ஒரு வாரத்தில் மாயமானது. அதன் பின்… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-10

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

அத்தியாயம்-22    ஒரு லட்சமா? என்று வாயை பிளந்தபடி விமலா நிற்க, அன்னை முன் நன்றி கடன் அதுயிது என்று பாரதி வார்த்தை விட்டால் சரிவராதென மௌனமானான். ஆனால் பணத்தை பெற்றதில் கோபம் வந்துவிட்டது.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

உயிரில் உறைந்தவள் நீயடி-9

அத்தியாயம்-9 திருப்பூரில் ஆடை நெய்யும் தொழிற்சாலை அதிகம். இது தன் தாத்தாவுக்கு அப்பா துவங்கிய தொழில். தந்தை தட்சிணாமூர்த்தி இங்கு வருவதைக் குறைந்து கொண்டார். இங்கு மேற்பார்வையிடுவது, தன் அறிவை உழைப்பை போடுவது எல்லாமே… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-9

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

அத்தியாயம்-21   சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது.  “என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே  கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21