பிரியமானவரே என் தேவதூதனே-5
அத்தியாயம்-5 அந்தோனியோ “மாப்பிள்ளை முதலில் வயிறு நிரம்ப சாப்பிட வாங்க. பின்னர் புத்தகம் பார்க்கலாம்” என்று அழைக்க, சார்லஸ் எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு மரியாதைக்கு வருவதாக கூறினான். அதனால் சாரா விழித்தது, தடுமாறி நின்ற கோலமெல்லாம்,…
