Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

The leader-1

🔥தி லீடர்🔥 (அடங்காத திமிர் அரசன்)   அத்தியாயம்-1   அங்கிருந்தவர்களின் கைகளில் மின்னி மறைந்து போனில், தொடர் அழைப்பு ஒலிகள், வந்தவண்ணம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோருக்கு கைகள் நடுங்கியது. எதிரே நின்றவனின் விஸ்வரூபம் அப்படி.   தீ ஜூவாலைகள் இரண்டும்,…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-17   “தேவன் நமக்காக இருந்தால் எவன் எதிராக இருப்பான்?” -ரோமர்   “உன் அயலானை உன்னைப்போல் நேசி.” -மாற்கு   அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை. வீட்டில் சர்ச் செல்வதற்காக, சாரா வெள்ளை நிற சால்வார் அணிந்து கண்ணாடி முன்னால்…

தாரமே தாரமே வா-9

அத்தியாயம்-9             சுக்குநூறாக சிதறிய போனை எடுத்து பேட்டரி போட்டு பார்க்க அதுவோ உடைபட்ட சுவடோடு ஆன் ஆனது. ”தேங்க் காட்” என உதிர்த்து ”எதுக்கு இப்படி போனை பிடுங்கின?” என்றான். ”உங்களை எங்கயும் போகாம இருக்க சொன்னது நீங்க எவளையும்…

பிரியமானவரே என் தேவதூதனே-15

அத்தியாயம்-15   “உன் சுமையை கர்த்தர்மேல் வை.” -சங்கீதம்   “கர்த்தரின் இரக்கம் பெரியது.” – புலம்பல்   “அவர் கண்ணீர் அனைத்தையும் துடைப்பார்.” – வெளிப்படுத்தின விசேஷம்   சார்லஸின் நெருக்கமான அந்த முத்தம், சாராவின் மூச்சையே நின்று போக…

தாரமே தாரமே வா-8

அத்தியாயம்-8   இதுநாள் வரை ஐஸ்வர்யா பற்றி பேசிய பேச்சுகளுக்கு எல்லாம் ஒரே முடிவாக மூன்று முடித்து போட்டு முடித்து வைத்தான் ரித்தீஷ். ஐஸ்வர்யாவின் நடத்தையை குறிப்பிட்டு ஒதுங்கிய வரன் எல்லாம் ரித்தீஷ் மனம் முடித்த அடுத்த கனம் இவளின் முன்…

பிரியமானவரே என் தேவதூதனே-14

அத்தியாயம்-14   “மகிழ்ச்சியுள்ள இருதயம் நல்ல மருந்து.” -நீதிமொழிகள்   “கர்த்தரைத் தேடுகிறவர்கள் நன்மை குறைவடையார்.” -சங்கீதம்   சார்லஸ் இடுப்பில் கை வைத்து நின்றான். இத்தனை பேசியும் தெளிவுப்படுத்தியும் இப்படி பேசி மனதை கொய்கின்றாளே என்றதும் அவன் முகம் முழுக்க…

பிரியமானவரே என் தேவதூதனே-13

அத்தியாயம்-13   சார்லஸ் எழுந்த போது சாரா மெத்தையின் ஓரத்தில் தலையணையை கட்டிப்பிடித்து ஜன்னலை வெறித்தபடி இருந்தாள். அவளிருந்த கோலமே அவள் உறங்கவில்லை என்றதை பறைச்சாற்றியது.   “குட் மார்னிங் சாரா” என்று குரல் தர, சாரா சார்லஸ் குரலில் திரும்பினாள்….

பிரியமானவரே என் தேவதூதனே-12

அத்தியாயம்-12   சார்லஸ் க்ளினிக் முடிந்து வீடு வந்ததே தாமதமாய் தான். அதில் போட்டில் ஏறி சாராவின் வீட்டிற்கு வரவும் நள்ளிரவு தாண்டியது. சாரா வீட்டில் முன் விளக்கொளி மட்டும் மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது.   வீட்டுக்குள் யாரும் உறங்கவில்லை. சார்லஸ்…

தாரமே தாரமே வா-7

அத்தியாயம்-7 உங்க இஷ்டம் மாமா என்ற வார்த்தை ரித்தீஷ் மிக கஷ்டத்தோடு தான் சொன்னான். அவனுக்கு இதுவரை தணிகாசலம் கட்டளையிட்டு பேசி பார்த்தவன் தன்னிடம் கேட்க மறுக்க முடியாமல் தான் அப்படி சொல்லிவிட்டான். அதன் பின் ஐஸ்வரியா வேகமாக வந்து ”எனக்கு…

பிரியமானவரே என் தேவதூதனே-10

அத்தியாயம்-10   வீட்டில் வழக்கமான சத்தங்கள் இருந்தாலும்… சாராவின் மனசு மட்டும் குழப்பத்தில் இருந்தது.  இதில் சார்லஸ் குளித்து வந்து சாப்பாடு மேசையருகே அமர்ந்தான்.   சாரா அவனுக்கு இட்லி வைத்து, குருமா ஊற்றினாள். நிர்மலா மோஸஸ் மெர்ஸியை காண மேத்யூ…