புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கண்ணிலே மதுச்சாரலே-10

அத்தியாயம்-10      திலோத்தமா இடிந்து அமர்ந்திருக்க தந்தையிடம் இதை தான் கூறியிருப்பாரோ? அதனால் தான் இதயநோய் வந்திருக்கும் என்று முடிவெடுத்தவளாக முதலில் நிதானித்தாள். முதலில் தந்தையின் உடல்நலம் மேம்பட்டப்பின் வீட்டிற்கு வந்து நிதானமாக… Read More »கண்ணிலே மதுச்சாரலே-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கண்ணிலே மதுச்சாரலே-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-9     ஹாஸ்பிடலில் பார்வதி திலோத்தமாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து வந்து மகன் ஆதித்யாவிற்கு அழைத்தார்.   ரிங் செல்லவும் கோபத்தை சாந்தப்படுத்தி சாந்தமாய் பேச அலைப்பேசியை எடுத்தான்.   “சொல்லுங்கம்மா” என்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-9

கண்ணிலே மதுச்சாரலே-8

அத்தியாயம்-8      சுரேந்திரன் முகமெங்கும் வேர்த்து வழிய, “என் மகளை பழிவாங்க கல்யாணம் செய்தியா?” என்று இந்நேரம் வரை பவ்யமாக பேசியவர், உறுமல் பேச்சை வீசினார்.     சத்தமின்றி ஏளனமாய் நகைத்து,… Read More »கண்ணிலே மதுச்சாரலே-8

கண்ணிலே மதுச்சாரலே-7

அத்தியாயம்-7    கைலாஷை அவர் வீட்டில் இறக்கிவிட்டு சுரேந்திரன் செல்லவும், மனைவி பார்வதியை தேடி கைலாஷ் வந்தார். பார்வதியிடம் ஆதித்யாவை பற்றி கேட்க நினைத்தார்.‌   அவன் அன்பாலயம்’ ஆசிரமத்தில் தத்தெடுத்ததை அறிவார். அப்பா… Read More »கண்ணிலே மதுச்சாரலே-7

கண்ணிலே மதுச்சாரலே-6

அத்தியாயம்-6 ஒருவாரம் திலோத்தமா வீட்டில் அவள் தந்தை சுரேந்திரனும் இருக்க, பட்டும்படாமலும் அறையிலும் ஹாலிலும் இருந்தான் ஆதித்யா. புதிதான இடம், புதுமண ஜோடி என்பதில் தயக்கம் கலந்த நடமாட்டம் இருக்குமென்று எண்ணியிருந்தார் சுரேந்திரன். இன்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-6

கண்ணிலே மதுச்சாரலே-5

அத்தியாயம்-5    அலைப்பேசி எண் பரிமாறப்பட்ட காரணத்தால் ஆதித்யாவோடு பேச ஆசைப்பட்டு நிறைய குறுஞ்செய்தியை அனுப்பினாள் திலோத்தமா.   பத்து குறுஞ்செய்தி அனுப்பினால் பதினொன்றாவது முறைக்கு பதில் அளித்தான் ஆதித்யா.    திலோத்தமா தான்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-5

கண்ணிலே மதுச்சாரலே-4

அத்தியாயம்-4 இன்று இங்கே பெண் பார்க்க வந்திருந்த வீட்டை அளவுக்கு அதிகமாகவே ஆதித்யா அளவிட்டிருந்தான். சுரேந்திரனிடம் கைலாஷ் அறிமுகப்படுத்த, வணக்கம் வைத்து குஷன் சோபாவில் அமர்ந்துவிட்டான். எது கேட்டாலும் அம்மா பதில் சொல்வார்களென்ற ரீதியில்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-4

கண்ணிலே மதுச்சாரலே-3

அத்தியாயம்-3   அதிகாலை துயில் களைந்து ஜன்னலை திறந்தான் ஆதித்யா.‌     நேற்றைய கண்ணீரை உகுத்திய விழிகள், நீர்கள் வற்றி பாலைவனமாக மாறியது போல நின்றான்.‌     அன்னை பார்வதியை தேடி… Read More »கண்ணிலே மதுச்சாரலே-3

கண்ணிலே மதுச்சாரலே-2

அத்தியாயம்-2     “ஆதித்யா… ஆதித்யா… ஆதித்யா” என்று அவன் பெயரை பூஜையறையிலிருந்து ஏலமிட்டிருந்தார் பார்வதி.   “இதோ வந்துட்டேன் அம்மா.” என்ற ஆதித்யாவின் குரல் ஆண்மை ததும்பும் விதமாக ஒலித்தது. இன்றுடன் இருபத்தியேழு… Read More »கண்ணிலே மதுச்சாரலே-2