Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

The leader-5

The leader-5 அத்தியாயம்-5   சத்ரியன் சோம்பல் முறித்து கண்ணை திறந்து ஜன்னலை திறந்து பார்வையிட, தன் உருவ புகைப்படத்தை கண் இமைக்காமல் ஷ்ரத்தா ஹாலில் பார்வையிடுவதை கண்டான்.   எங்கிருந்து தான் கோபம் வந்ததோ காலையிலேயே ஆவேசமாக வந்தவன், “ஏய்……

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

தாரமே தாரமே வா-14

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-14 ஐஸ்வர்யா என்ன நினைத்தாளோ அவள் அடுத்த நாள் காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள். ரித்தீஷ் தான் சோர்வில் கொஞ்சம் கண் அசந்திட எழுந்த பிறகே ரியா கல்லூரிக்கு தயாராகி நிற்பதை பார்த்தான்.        தாலி கழுத்தில் இல்லாமல் போக மெட்டியையும்…

The leader-4

அத்தியாயம்-4 *இந்த கதை Kingpin story. அதனால் சில காட்சிகள் தவிர்க்கப்படாமல் மேலோட்டமாக எழுதப்படுகின்றது. கூடவே வாசிக்கும் வாசகர்களுக்கு நன்றி. கதை முடியவும் நீக்கப்படலாம். அதனால் சிரமம் பாராமல் படிக்கவும். * எனது முந்தைய… Read More »The leader-4

தாரமே தாரமே வா-12

தாரமே தாரமே வா-12 அத்தியாயம்-12   இரவு வந்து விட்டாலும் அறைக்கு செல்ல மனம் முரண்டியது. ஆனால் போகாமலும் இருக்க இயலாது. மணி வேறு எட்டு ஆகின்றன. ரியா எட்டு முப்பதிற்க்கே உணவினை உண்பாள் என்று அக்கா வைதேகி சொல்லிய தகவல்…

The leader-3 

அத்தியாயம்-3 சத்ரியன் இந்த ஒருவாரமாக எவ்விதமான வேலையிலும் கவனம் செலுத்தவில்லை. கோர்ட் வாசல் வரை சென்று வந்ததால் முதலில் தன்‌ மனதிற்கு உல்லாசம் தேவைப்படுவதாக டீலிங்கை எல்லாம் வினோத்தை பார்க்க கூறிவிட்டான். மது, மாது,… Read More »The leader-3 

பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27 (Final) “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” – ஏசாயா 43:2 “கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது.” -சங்கீதம் 100:5 After Few Years சர்ச் முழுக்க ஒலித்துக்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)

பிரியமானவரே என் தேவதூதனே-26

அத்தியாயம்-26 “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2 “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7 “எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1 துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-26

பிரியமானவரே என் தேவதூதனே-25

அத்தியாயம்-25 “கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. – சங்கீதம் “நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை.” – எபிரெயர் சென்னையின் மாலைக்காற்று சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது. சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று…

பிரியமானவரே என் தேவதூதனே-24

அத்தியாயம்-24   மெர்ஸியின் கன்சீவ் ஆனதை தன் வீட்டிலும் தன் புகுந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் கூறி, தோழி துகிராவிடம் பேசி சிரித்து அணைத்துவிட்டாள்.   அன்றைய இரவு அம்மா வீட்டில் நிர்மலா கை பக்குவத்தில் நிறைய விதவிதமான கேரள உணவை…

பிரியமானவரே என் தேவதூதனே-22

அத்தியாயம்-23   “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.” -எபேசியர் 4:2   “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காப்பாராக.” -எண்ணாகமம் 6:24   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள்…