Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பிரியமானவரே என் தேவதூதனே-5

அத்தியாயம்-5   அந்தோனியோ “மாப்பிள்ளை முதலில் வயிறு நிரம்ப சாப்பிட வாங்க. பின்னர் புத்தகம் பார்க்கலாம்” என்று அழைக்க, சார்லஸ் எடுத்த புத்தகத்தை அப்படியே வைத்து விட்டு மரியாதைக்கு வருவதாக கூறினான்.   அதனால் சாரா விழித்தது, தடுமாறி நின்ற கோலமெல்லாம்,…

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-2

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-2   மெர்ஸி மேத்யூ கேக்கை வெட்டி பகிர்ந்திட, அதே போல சார்லஸ் சாரா தம்பதியரும் கேக்கை வெட்ட முனைந்தனர்.   “ஹலோ ஹஸ்பெண்ட்… இஇ கஷனம் முறுக்கி. ஈனிக்கு இ க்ரீம் ஒன்னு மதி” என்று சுட்டிக்காட்டி அவளுக்கானதை வெட்ட…

கரை தந்த கடலே-13

அத்தியாயம்-13 பிரதீப் தனியறையில் சென்று கதவை அடைத்துக் கொள்ள, காஞ்சனாவோ பிரசன்னாவிடம், “என் பையன் பிரதீப்பை அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்காடா? என்ன சொன்னா?” என்று கேட்க, “அய்யோ ஆச்சி, அவங்க இரண்டு பேரும் என்ன… Read More »கரை தந்த கடலே-13

கரை தந்த கடலே-12

அத்தியாயம்-12   பிரதீப் நொடிக்கொரு முறை பிரசன்னா-சுஹாசினி இருவரையும் பார்வையிட்டு, முகம் தூக்கி வைத்திருந்தார்.   பிரசன்னா தந்தையின் வாட்டமான முகத்தை அசட்டை செய்யாமல் சுஹாசினியிடம் கதை அளந்தான்.   சுஹாசினி தான் “அங்கிளிடம் பேசுங்க. நம்மளை பார்த்து பார்த்து ஏதோ…

கரை தந்த கடலே-11

அத்தியாயம்-11   ‘டீ டைம்’ என்ற தேநீர் கடையில் முரளியும் பிரதீப்பும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.   அவர்களுக்கு முன் தேநீர் சூடாக ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தது.   முரளி தான் பெண்ணை பெற்றவராக, “இங்க பாருங்க சார். நல்ல வரன் என்பதால…

பிரியமானவரே என் தேவதூதனே!-1

பிரியமானவரே என் தேவதூதனே! “கர்த்தருக்காகக் காத்திருக்கிறவர்கள் புதிய பெலன் அடைவார்கள்.” -ஏசாயா அத்தியாயம்-1     கேரளாவின் ஈரமான காற்று தேவாலய வளாகத்தை மெதுவாக வருடியது. பழமையான வெள்ளை சர்ச், உயர்ந்த மணி கோபுரத்தின்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே!-1

கரை தந்த கடலே-9

அத்தியாயம்-9   பிரசன்னா வந்ததும் வராததும் ஒரு அறை பளீரென்று போட்டார்.   “என்னடா நினைச்சிட்டு இருக்க. கண்ட கண்ட கல்யாண ஆப்ல என் போன் நம்பரை போட்டு கல்யாணம் செய்வதா முட்டாள்தனமா போட்டிருக்க. இன்னிக்கு அதை பார்த்துட்டு என் அண்ணன்…

கரை தந்த கடலே-8

அத்தியாயம்-8   பிரதீப்பும் பிரசன்னாவும் ஒருவாரமாக பேசாமல் திரிகின்றனர்.   காரணம் பெரிதாக இல்லை. பிரசன்னாவோ “நீங்க கல்யாணம் பண்ணினா தான் நானும் கல்யாணம் பண்ணுவேன்” என்று பிளாக்மெயில் செய்யவும், பிரதீபிற்கு கோபம் உருவாக, “இந்த ஜென்மத்துல என் கல்பனாவை தவிர…

கரை தந்த கடலே-7

அத்தியாயம்-7   தியேட்டருக்குள் நுழையும் போதே ஏசி சில்லிட, “எந்த ரோன்னு பாரு” என்று போனின் லைட்டில் வெளிச்சம் காட்டி, தேட, “அப்பா.. இந்த ரோ” என்று பிரசன்னா குரலில் சுஹாசினி முகம் பூவாக மலர, அவளை காணாது, சலீம், வருண்,…

கரை தந்த கடலே-6

அத்தியாயம்-6 தரகர் பாலுவை முன்னே வைத்தே, “எங்கப்பாவுக்கு 40 ஆகுது. பொண்ணுக்கு அதுக்கு ஏற்ற மாதிரி பாருங்க. நகை வசதி குடும்பம் எதுவும் தேவையில்லை. அப்பாவுக்கு ஒரு நல்ல லைப் பாட்னரா இருந்தா மட்டும்… Read More »கரை தந்த கடலே-6