The leader-5
The leader-5 அத்தியாயம்-5 சத்ரியன் சோம்பல் முறித்து கண்ணை திறந்து ஜன்னலை திறந்து பார்வையிட, தன் உருவ புகைப்படத்தை கண் இமைக்காமல் ஷ்ரத்தா ஹாலில் பார்வையிடுவதை கண்டான். எங்கிருந்து தான் கோபம் வந்ததோ காலையிலேயே ஆவேசமாக வந்தவன், “ஏய்……
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
The leader-5 அத்தியாயம்-5 சத்ரியன் சோம்பல் முறித்து கண்ணை திறந்து ஜன்னலை திறந்து பார்வையிட, தன் உருவ புகைப்படத்தை கண் இமைக்காமல் ஷ்ரத்தா ஹாலில் பார்வையிடுவதை கண்டான். எங்கிருந்து தான் கோபம் வந்ததோ காலையிலேயே ஆவேசமாக வந்தவன், “ஏய்……
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அத்தியாயம்-14 ஐஸ்வர்யா என்ன நினைத்தாளோ அவள் அடுத்த நாள் காலையில் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள். ரித்தீஷ் தான் சோர்வில் கொஞ்சம் கண் அசந்திட எழுந்த பிறகே ரியா கல்லூரிக்கு தயாராகி நிற்பதை பார்த்தான். தாலி கழுத்தில் இல்லாமல் போக மெட்டியையும்…
அத்தியாயம்-4 *இந்த கதை Kingpin story. அதனால் சில காட்சிகள் தவிர்க்கப்படாமல் மேலோட்டமாக எழுதப்படுகின்றது. கூடவே வாசிக்கும் வாசகர்களுக்கு நன்றி. கதை முடியவும் நீக்கப்படலாம். அதனால் சிரமம் பாராமல் படிக்கவும். * எனது முந்தைய… Read More »The leader-4
தாரமே தாரமே வா-12 அத்தியாயம்-12 இரவு வந்து விட்டாலும் அறைக்கு செல்ல மனம் முரண்டியது. ஆனால் போகாமலும் இருக்க இயலாது. மணி வேறு எட்டு ஆகின்றன. ரியா எட்டு முப்பதிற்க்கே உணவினை உண்பாள் என்று அக்கா வைதேகி சொல்லிய தகவல்…
அத்தியாயம்-3 சத்ரியன் இந்த ஒருவாரமாக எவ்விதமான வேலையிலும் கவனம் செலுத்தவில்லை. கோர்ட் வாசல் வரை சென்று வந்ததால் முதலில் தன் மனதிற்கு உல்லாசம் தேவைப்படுவதாக டீலிங்கை எல்லாம் வினோத்தை பார்க்க கூறிவிட்டான். மது, மாது,… Read More »The leader-3
அத்தியாயம்-27 (Final) “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” – ஏசாயா 43:2 “கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது.” -சங்கீதம் 100:5 After Few Years சர்ச் முழுக்க ஒலித்துக்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)
அத்தியாயம்-26 “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2 “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7 “எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1 துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-26
அத்தியாயம்-25 “கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. – சங்கீதம் “நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை.” – எபிரெயர் சென்னையின் மாலைக்காற்று சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது. சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று…
அத்தியாயம்-24 மெர்ஸியின் கன்சீவ் ஆனதை தன் வீட்டிலும் தன் புகுந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் கூறி, தோழி துகிராவிடம் பேசி சிரித்து அணைத்துவிட்டாள். அன்றைய இரவு அம்மா வீட்டில் நிர்மலா கை பக்குவத்தில் நிறைய விதவிதமான கேரள உணவை…
அத்தியாயம்-23 “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.” -எபேசியர் 4:2 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காப்பாராக.” -எண்ணாகமம் 6:24 (Few Months Later) சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள்…