Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 6

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

வேண்டும் நீ எந்தன் நிழலாய்-95

அத்தியாயம் – 95 “என்கிட்ட எல்லாம் நீங்க வெளிப்படையா சொல்ற மாதிரி என்னை பத்தியும் உங்களுக்கு எல்லா விஷயமும் வெளிப்படையா இருக்கனும்னு தான் சொல்றேன்.கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இது மேதாக்கு சரத்ஶ்ரீ சர்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-95

இதயத்திருடா-5

இதயத்திருடா-5        இன்று வீட்டிற்கு வந்து சேரும் நேரம் வாசலில் மாமா அக்கா அமர்ந்திருக்க கண்கள் இன்றுமா என்று மெதுவாய் பைக்கை நிறுத்திவிட்டு வந்தான்.        செவ்வந்தி அவள் பாட்டிற்கு… Read More »இதயத்திருடா-5

அபியும் நானும்-12

 🍁 12            அடுத்த நாள் பள்ளியில் ஒரு நோட்டீஸ் வந்தது. அங்கு படிக்கும் பள்ளியில் டூர் செல்வதற்கான அறிவிப்பு அது. கீர்த்தி தானும் வரவில்லை அபியும் வரயியலாது என்று கூற, அபிமன்யு அவளை ஒரு… Read More »அபியும் நானும்-12

இதயத்திருடா-4

இதயத்திருடா-4      நற்பவி ஸ்டேஷன் வந்து பைல்களை பார்த்து, மீண்டும் மூடி வைத்து, ஓடியவன் அகப்படவில்லையென்று கவலையாய் இருந்தாள்.     தந்தை நித்திஷ்வாசுதேவ் போனில் அழைத்தார். எடுக்கவில்லையென்றால் அதற்கு வேறு கவலை… Read More »இதயத்திருடா-4

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

அத்தியாயம்-3    சரவணன் அதிகாலை குப்பைகளை அப்புறப்படுத்த, ஆரம்பித்தான்.சில நேரம் இந்த காலை நேரம் சோர்வாகவும், சில நேரம் தங்கள் போன்றவரின் நிலையை எண்ணி கடப்பான்.   இன்று ஏதோ உற்சாகம் தொற்றியது போல… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

அபியும் நானும்-11

🍁 11        பள்ளியில் வகுப்பெடுக்க நேரம் போனது. மதியம் அபிக்கு உணவு ஊட்டினாள். இந்த பள்ளியில் பணி என்றதுமே அபநயாவுக்கு இவளே உணவு ஊட்ட எளிதானதாக மாறியது.              மகிழ்வோடு அக்கணம் செல்ல… Read More »அபியும் நானும்-11

இதயத்திருடா-3

இதயத்திருடா-3      அதிகாலை காபி பருகியபடி பேப்பரை புரட்டினான் மாறன்.     “ஏன்டா… கொஞ்சம் எழுப்பினா நானே காபி போட்டு வச்சிருப்பேனே. நீயேன் கஷ்டப்படணும்.” என்று அக்கா செவ்வந்தி கேட்டதும் “பழகிடுச்சு… Read More »இதயத்திருடா-3

இதயத்திருடா-2

இதயத்திருடா-2    “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க?” என்று மதிமாறன் இடம் மறந்து கத்தினான்.     அனைத்து டேபிள் ஆட்களும், அவர்கள் இருந்த டேபிளை எட்டி பார்த்தனர்.    பெரும்பாலும் தடுப்பு… Read More »இதயத்திருடா-2

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

அத்தியாயம்-2 சரவணன் தன் வேலையை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் பொழுது, அங்கே “இந்தா உன் அண்ணா வந்துட்டான் பாரு” என்ற பக்கத்து வீட்டு பெண்ணின் குரலில் பதற்றமிருந்தது. அனிதா வேகமாக வந்து, “அம்மாவுக்கு… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-2

இதயத்திருடா-1

இதயத்திருடா-1 ‘மல்லி மல்லி முழும் இருபது ரூபா’, வேர்கடலை வேர்க்டலை பத்து ரூபா வேர்க்கடலை’, மாம்பழம் நாற்பது ரூபா’ என்று பேருந்து வந்ததும் அதில் மாறி மாறி ஏறி வியாபாரம் நடைப்பெற, பேருந்து வந்து… Read More »இதயத்திருடா-1