கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3
அத்தியாயம்-3 துகிரா கையை தட்டிவிட்டு, “லுக்… அமுல்யா என் குழந்தை. குழந்தை அப்பா அம்மா கூட தான் இருக்கணுமே தவிர, யாரோ ஓருத்தரிடம் இல்லை” என்றான். ‘யாரோ ஒருத்தர்’ என்ற வார்த்தையில் துகிரா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-3
