Skip to content

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)

அத்தியாயம்-27 (Final) “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” – ஏசாயா 43:2 “கர்த்தர் நல்லவர்; அவர் கிருபை என்றென்றைக்கும் உள்ளது.” -சங்கீதம் 100:5 After Few Years சர்ச் முழுக்க ஒலித்துக்… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-27 (முடிவுற்றது)

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

பிரியமானவரே என் தேவதூதனே-26

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-26 “நீ ஜலங்களின் வழியாய் நடந்தாலும் நான் உன்னோடிருப்பேன்.” -ஏசாயா 43:2 “கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.” -மத்தேயு 7:7 “எல்லாவற்றிற்கும் ஒரு காலமும் உண்டு.” – பிரசங்கி 3:1 துகிராவின் வளைகாப்பு விழா மெதுவாக… Read More »பிரியமானவரே என் தேவதூதனே-26

பிரியமானவரே என் தேவதூதனே-25

அத்தியாயம்-25 “கர்த்தர் என் மேய்ப்பான்; எனக்கு குறைவாயிருக்காது. – சங்கீதம் “நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கைவிடுவதும் இல்லை.” – எபிரெயர் சென்னையின் மாலைக்காற்று சற்று ஈரப்பதமாய் இருந்தாலும், ஒரு விதமான புத்துணர்ச்சி தந்தது. சார்லஸ் தங்கிருக்கும் ரிசார்ட்டின் பால்கனியில் நின்று…

பிரியமானவரே என் தேவதூதனே-24

அத்தியாயம்-24   மெர்ஸியின் கன்சீவ் ஆனதை தன் வீட்டிலும் தன் புகுந்த வீட்டிலும் ஒரே நேரத்தில் கூறி, தோழி துகிராவிடம் பேசி சிரித்து அணைத்துவிட்டாள்.   அன்றைய இரவு அம்மா வீட்டில் நிர்மலா கை பக்குவத்தில் நிறைய விதவிதமான கேரள உணவை…

பிரியமானவரே என் தேவதூதனே-22

அத்தியாயம்-23   “அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்.” -எபேசியர் 4:2   “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து காப்பாராக.” -எண்ணாகமம் 6:24   (Few Months Later)   சில மாதங்கள் கடந்து போயிருந்தது. புதிய வீட்டில் சாரா சார்லஸ் இருவரும் தங்கள்…

பிரியமானவரே என் தேவதூதனே-21

அத்தியாயம்-21   “சுமையுள்ளவர்களே, என்னிடத்தில் வாருங்கள்.” -மத்தேயு   “கர்த்தர் என் அடைக்கலம்.” -சங்கீதம்   அந்த இரவு முழுவதும் சாராவுக்கு தூக்கம் இருந்ததா, இல்லையா? என்ன உணர்வில் இருந்தாள்? என்று கூட அவளுக்கே தெரியவில்லை. அவள் விழித்த போது, அறை…

The leader-2

அத்தியாயம்-2 சத்ரியனை சுற்றி அவன் விசுவாசிகள் வந்து சேரவும், “வினோத்.. வக்கில் திவாகருக்கு அவர் கேட்ட பணம், வீட்டு பத்திரம், அவர் பொண்ணுக்கு அவர் கேட்ட காலேஜ்ல சீட் எல்லாம் முடிந்ததா?” என்றான். “எல்லாமே… Read More »The leader-2

தாரமே தாரமே வா-11

அத்தியாயம்-11   ஒரு மணி நேரம் கதவை கதவை பார்த்தாள். ரித்தீஷ் வருவதாக இல்லை என்றதும் பசி வேறு அவளை வாட்ட ஏற்கனவே பசி பொறுக்காத ஐஸ்வர்யா அவன் பார்த்த நினைவை ஒதுக்கி மெல்ல மெல்ல வெளியே வந்து இரண்டு பக்கமும்…

பிரியமானவரே என் தேவதூதனே-18

அத்தியாயம்-18   “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு; திடன்கொள்ளுங்கள்.” – யோவான்   “கர்த்தர் உனக்காக யுத்தம் செய்வார்.” -யாத்திராகமம்   சமையலறையில் சமைத்து கொண்டே மெதுவாக உற்சாகத்துடன், சாரா பாடினாள். அவளுக்கு தனக்காக சார்லஸ் நிர்மலாவிடம் பேசியதை கண்டு சிறு…

The leader-1

🔥தி லீடர்🔥 (அடங்காத திமிர் அரசன்)   அத்தியாயம்-1   அங்கிருந்தவர்களின் கைகளில் மின்னி மறைந்து போனில், தொடர் அழைப்பு ஒலிகள், வந்தவண்ணம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோருக்கு கைகள் நடுங்கியது. எதிரே நின்றவனின் விஸ்வரூபம் அப்படி.   தீ ஜூவாலைகள் இரண்டும்,…