அபியும் நானும்-10
🍁 10 பத்து நாட்களுக்கு மேல் ஆனது. கீர்த்தனா பள்ளியில் பணிப்புரிய துவங்கி, அவள் அபிநயாவை அழைத்து வந்து, அவள் வகுப்பில் விட்டுவிட்டு, இவளும் அவள் வகுப்பில் சென்று வகுப்பெடுக்க செய்வாள். சில… Read More »அபியும் நானும்-10
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
🍁 10 பத்து நாட்களுக்கு மேல் ஆனது. கீர்த்தனா பள்ளியில் பணிப்புரிய துவங்கி, அவள் அபிநயாவை அழைத்து வந்து, அவள் வகுப்பில் விட்டுவிட்டு, இவளும் அவள் வகுப்பில் சென்று வகுப்பெடுக்க செய்வாள். சில… Read More »அபியும் நானும்-10
🍁 9 அதிகாலை தலைவலி மண்டையை பிளக்க ராஜேஷ் எழுந்து அமர்ந்து, அபி அருகே உறங்க கண்டான். ராஜேஷ் அவளை கொஞ்ச அருகே சென்றான். ”நீ ட்ரிங் பண்ணியிருக்க ராஜேஷ் குழந்தை… Read More »அபியும் நானும்-9
அத்தியாயம்-13 திலோத்தமா கண் விழித்த போது, ஆதித்யா பக்கத்திலிருந்தான். இடைப்பட்ட நேரத்தில் பார்வதியிடம் திலோத்தமாவை பற்றி பேசினான். அவரோ மகனுக்கு திலோ கர்ப்பவதி என்றது அறிந்ததும், அவனது முடிவிலும் ஆனந்தமடைந்தார். பெற்றவளை விட… Read More »கண்ணிலே மதுச்சாரலே-13 (முடிவுற்றது)
அத்தியாயம் – 94 “அவ சொல்லாம விட்டா நீங்களும் தெரிஞ்சுக்க ட்ரை பண்ண மாட்டீங்களா? என்னோட பாஸ்ட்ல நான் ரொம்ப கொடூரமானவனா இருந்தா கூட என்னை ஏத்துப்பீங்களா? என்னோட பேக்கிரவுண்ட் பத்தி விசாரிக்க கூட… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-94
🍁8 கீர்த்தனா மேடிட்ட வயிற்றோடு காரில் பரீட்சை மட்டும் வர பர்மிஷன் வாங்கி இருந்திட.. வீட்டிலே சொல்லி கொடுக்க ஆசிரியரை எல்லாம் வந்து நிறுத்தினான். திருமணம் கல்வி என்று இரண்டிலும் ஒரே நேரத்தில்… Read More »அபியும் நானும்-8
அத்தியாயம்-12 சுரேந்திரன் தவறை உணர்ந்த அடுத்த நொடி, கைலாஷை அழைத்து, ஆதித்யாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அவனோ மேலும் கீழும் பார்த்து தன் வேலையில் குறியாக இருந்தான். “நா…நான் செய்தது தப்பு. பெரிய தப்பு.… Read More »கண்ணிலே மதுச்சாரலே-12
அத்தியாயம்-11 ஒரு வாரம் நெட்டி முறித்து தள்ளிவிட்டு, மனதை அழுத்திய பாரத்தோடு, இதோ திலோத்தமா ஆதித்யா வேலை செய்யும் அலுவலகத்தின் முன் வந்து நின்றாள். ரிசப்ஷனில் ஆதித்யா பெயரை கூறி பேச… Read More »கண்ணிலே மதுச்சாரலே-11
🍁 7 கீர்த்திக்கும் இரண்டாம் வருடம் வந்துவிட. அன்று இடை தேர்தலும் வந்திருக்க கீர்த்தி தேர்தலுக்கு ஓட்டு சாவடியில் வரிசையில் நின்றாள். பதினெட்டு முடிந்து பதினொன்பது ஆக இருந்த நேரம் அப்பொழுது தான் ஓட்டு… Read More »அபியும் நானும்-7
அத்தியாயம்-10 திலோத்தமா இடிந்து அமர்ந்திருக்க தந்தையிடம் இதை தான் கூறியிருப்பாரோ? அதனால் தான் இதயநோய் வந்திருக்கும் என்று முடிவெடுத்தவளாக முதலில் நிதானித்தாள். முதலில் தந்தையின் உடல்நலம் மேம்பட்டப்பின் வீட்டிற்கு வந்து நிதானமாக… Read More »கண்ணிலே மதுச்சாரலே-10
அத்தியாயம்-1 சென்னையின் பரபரப்பான காலை வேளை, சிவப்பு, மஞ்சள், பச்சை என்று சிக்னல் மாறிமாறி விழுவும், அவசரகதியில் அலுவலகத்திற்கும், பள்ளிக்கும் என்று மனிதர்கள் பலரும் தேனீக்கள் போல பறந்திருந்தனர். அப்படி பலரும் தங்கள் வாகனத்தை… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-1