தீரனின் தென்றல்-19
ஆதீரனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை…. ‘ரங்கநாதன் மாமா அப்பாவை ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்… இது நடக்கும் போது தான் பத்து வயது சிறுவன்.. தனக்கே அவர் மீது கோபமும் பழி… Read More »தீரனின் தென்றல்-19
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
ஆதீரனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை…. ‘ரங்கநாதன் மாமா அப்பாவை ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்… இது நடக்கும் போது தான் பத்து வயது சிறுவன்.. தனக்கே அவர் மீது கோபமும் பழி… Read More »தீரனின் தென்றல்-19
அத்தியாயம்-6 தற்காலிகமாக ஃபோல்டிங் கட்டில் ஒன்றை வாங்கினார்கள். அதில் மெத்தையும் சேர்த்து, ஹர்ஷா உறங்க தயார்படுத்தினாள் துஷாரா. அவ்வறையில் ஒரு டேபிள்மெட்டும் வைத்திருந்தார் அண்ணாமலை. ஹர்ஷா சாப்பிட கொள்ள சௌகரியமாக இருக்குமென்று.… Read More »தென்றல் நீ தானே-6
அத்தியாயம்-4 ஹர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அண்ணாமலை பொறுப்பானவராய் உடன் வந்தார். அவரோடு வள்ளியும் துஷாராவும் கூடவே வந்தார்கள். நளினி அவள் தந்தையோடு சென்றிருந்தாள்.துஷாராவுக்கு ஹார்ஷா தூக்கியெறியப்பட்டு, இமை… Read More »தென்றல் நீ தானே-4
அத்தியாயம்-3 நீண்ட நேரமாக அங்கும் இங்கும் பரந்து ஒளிவீசிய வண்ண விளக்குகள் அடிக்கடி நம் கதையின் நாயகன் நாயகியான ஹர்ஷா- துஷாரா முகத்திலும் வீசியது. ஹர்ஷாவுக்கு பெரிதாக சினிமா நடிகையின் நடனத்தில்… Read More »தென்றல் நீ தானே-3
அத்தியாயம்-2 அண்ணாமலை பணிக்கு வந்து, தன்னுடன் பணிப்புரியும் அதிகாரிகள் முன் கேக்கை நீட்டினார்.சிலருக்கு நேற்றே அண்ணாமலையின் மகள் பிறந்த நாளென்று அறிந்திருந்தனரே. “ஏன் அண்ணாமலை… பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு இருக்குமா? மாப்பிள்ளை பார்க்கறியா?” என்று… Read More »தென்றல் நீ தானே-2
அத்தியாயம் -1 இளஞ்சிவப்பு நிற ‘ஸ்கூட்டி’யில் புயலாய் வந்தாள் துஷாரா. அவள் வருகை அறிந்ததாலோ என்னவோ, வீட்டின் வெளிவாசல் கதவுத்திறந்திருக்க, ‘சர்ரென்று’ ‘ஸ்கூட்டி’யை, வீட்டு ‘காம்பவுண்ட்’டிற்குள், எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில், அவசர… Read More »தென்றல் நீ தானே-1
அத்தியாயம்-25 தமிழ் ஏன் இப்படி பேசுகின்றானென்று மென்பனிக்கு புரியவில்லை. வேதாந்த் அதன் காரணத்தை உடைத்தான். “மென்பனி தமிழ் ஒரு மாசம் முன்னவே இங்க வந்துட்டான். எங்க வீட்ல தான் இருந்தான்.” என்று உரைத்தான். “ஒரு… Read More »மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)
அத்தியாயம்-24 ஆதேஷ் சஹானா மணக்கோலத்தில் நின்றிருந்தனர். சஹானா வீட்டிற்கு ஆதேஷ் சென்றதன் விளைவு, அதன் பின் சரியாக மூன்றாம் மாதம் கழித்து திருமணம் என்று சஹானா வீட்டில் முடிவெடுத்தனர். … Read More »மனதில் விழுந்த விதையே-24
அத்தியாயம்-23 சாக்ஷி கூறியதும் பத்மாவோ, “பாவி முதல்லயே சொல்லி தொலைக்க என்னவாம். திக்குதிக்குனு இருந்தது.” என்றார். வேதாந்த் புருவம் இடுக்கி, “ஏன் ஆன்ட்டி திக்குதிக்குனு இருந்தது? அம்ரிஷ் மேரீட்மேன், டிவோர்ஸ் ஆனவன் என்றதால பயமா?… Read More »மனதில் விழுந்த விதையே-23
அத்தியாயம்-22 சாக்ஷி பிடிவாதமாக வேதாந்த் பற்றி எதையும் உரைக்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டாள். மென்பனி, சஹானா இருவரும் கடைசி வரை வேதாந்த் பெயரை உச்சரிக்காமல் கமுக்கமாய் இருந்த… Read More »மனதில் விழுந்த விதையே-22