கண்ணிலே மதுச்சாரலே-9
அத்தியாயம்-9 ஹாஸ்பிடலில் பார்வதி திலோத்தமாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து வந்து மகன் ஆதித்யாவிற்கு அழைத்தார். ரிங் செல்லவும் கோபத்தை சாந்தப்படுத்தி சாந்தமாய் பேச அலைப்பேசியை எடுத்தான். “சொல்லுங்கம்மா” என்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-9