Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 8

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

கண்ணிலே மதுச்சாரலே-9

அத்தியாயம்-9     ஹாஸ்பிடலில் பார்வதி திலோத்தமாவை விட்டுவிட்டு சற்று நகர்ந்து வந்து மகன் ஆதித்யாவிற்கு அழைத்தார்.   ரிங் செல்லவும் கோபத்தை சாந்தப்படுத்தி சாந்தமாய் பேச அலைப்பேசியை எடுத்தான்.   “சொல்லுங்கம்மா” என்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-9

கண்ணிலே மதுச்சாரலே-8

அத்தியாயம்-8      சுரேந்திரன் முகமெங்கும் வேர்த்து வழிய, “என் மகளை பழிவாங்க கல்யாணம் செய்தியா?” என்று இந்நேரம் வரை பவ்யமாக பேசியவர், உறுமல் பேச்சை வீசினார்.     சத்தமின்றி ஏளனமாய் நகைத்து,… Read More »கண்ணிலே மதுச்சாரலே-8

அபியும் நானும்-6

 🍁6            கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த கீர்த்தனா அன்று வழக்கம் போல கல்லூரி முடித்து விட்டு வாசலிலே ஸ்கூட்டி விட்டுவிட்டு தங்கள் இல்லத்தில் வெளியே இருக்கும் காரினை ஆச்சரியமாக பார்த்தபடி உள்ளே வர ஹாலில் அம்பிகை… Read More »அபியும் நானும்-6

கண்ணிலே மதுச்சாரலே-7

அத்தியாயம்-7    கைலாஷை அவர் வீட்டில் இறக்கிவிட்டு சுரேந்திரன் செல்லவும், மனைவி பார்வதியை தேடி கைலாஷ் வந்தார். பார்வதியிடம் ஆதித்யாவை பற்றி கேட்க நினைத்தார்.‌   அவன் அன்பாலயம்’ ஆசிரமத்தில் தத்தெடுத்ததை அறிவார். அப்பா… Read More »கண்ணிலே மதுச்சாரலே-7

கண்ணிலே மதுச்சாரலே-6

அத்தியாயம்-6 ஒருவாரம் திலோத்தமா வீட்டில் அவள் தந்தை சுரேந்திரனும் இருக்க, பட்டும்படாமலும் அறையிலும் ஹாலிலும் இருந்தான் ஆதித்யா. புதிதான இடம், புதுமண ஜோடி என்பதில் தயக்கம் கலந்த நடமாட்டம் இருக்குமென்று எண்ணியிருந்தார் சுரேந்திரன். இன்று… Read More »கண்ணிலே மதுச்சாரலே-6

ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)

அத்தியாயம்-20 யாரோ வரும் அரவம் கேட்க சட்டென பாவனாவை விடுவித்து, அவளை மெத்தைக்கு அருகேயிருந்த சோபாவில் அமர வைத்து, நகர்ந்து நின்று கொண்டான். கதவு தட்டும் சப்தம் கேட்க, “உள்ள வாங்க” என்று உத்தரவு… Read More »ராஜாளியின் ராட்சசி-20 (முடிவுற்றது)

கண்ணிலே மதுச்சாரலே-5

அத்தியாயம்-5    அலைப்பேசி எண் பரிமாறப்பட்ட காரணத்தால் ஆதித்யாவோடு பேச ஆசைப்பட்டு நிறைய குறுஞ்செய்தியை அனுப்பினாள் திலோத்தமா.   பத்து குறுஞ்செய்தி அனுப்பினால் பதினொன்றாவது முறைக்கு பதில் அளித்தான் ஆதித்யா.    திலோத்தமா தான்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-5

ராஜாளியின் ராட்சசி-19

அத்தியாயம்-19   அர்னவ் பைலட் கேப்பை தலையில் அணிந்து, “சந்தோஷ் பறக்க ரெடியாடா” என்று கேட்டு நடந்தான்.‌    சந்தோஷோ “டேய்.. அங்கிள் எதுக்கு வந்தார். என்ன பேசி அனுப்பின?” என்று கேட்க, அர்னவ் நிதானமாய்,… Read More »ராஜாளியின் ராட்சசி-19

ராஜாளியின் ராட்சசி-18

அத்தியாயம்-18 அவசரம் காட்டாமல், ‘ஜீவனுக்கு அழைத்து, “இங்க பாரு.. நீ சொன்ன மாதிரி காதலிக்கலைன்னு சொல்லிட்டேன். அவர் வேதனையோட போயிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத.   அதைமீறி ஏதாவது செய்த… தற்கொலை செய்துட்டு என்… Read More »ராஜாளியின் ராட்சசி-18