Skip to content
Home » Ongoing Novels | Rerun Novels » Page 8

Ongoing Novels | Rerun Novels

எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.

தீரனின் தென்றல்-19

ஆதீரனுக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை…. ‘ரங்கநாதன் மாமா அப்பாவை ஏமாற்றி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்… இது நடக்கும் போது தான் பத்து வயது சிறுவன்..‌ தனக்கே அவர் மீது கோபமும் பழி… Read More »தீரனின் தென்றல்-19

தென்றல் நீ தானே-6

அத்தியாயம்-6    தற்காலிகமாக ஃபோல்டிங் கட்டில் ஒன்றை வாங்கினார்கள்.   அதில் மெத்தையும் சேர்த்து, ஹர்ஷா உறங்க தயார்படுத்தினாள் துஷாரா.   அவ்வறையில் ஒரு டேபிள்மெட்டும் வைத்திருந்தார் அண்ணாமலை. ஹர்ஷா சாப்பிட கொள்ள சௌகரியமாக இருக்குமென்று.… Read More »தென்றல் நீ தானே-6

தென்றல் நீ தானே-4

அத்தியாயம்-4   ஹர்ஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, அண்ணாமலை பொறுப்பானவராய் உடன் வந்தார்.   அவரோடு வள்ளியும் துஷாராவும் கூடவே வந்தார்கள்.   நளினி அவள் தந்தையோடு சென்றிருந்தாள்.துஷாராவுக்கு ஹார்ஷா தூக்கியெறியப்பட்டு, இமை… Read More »தென்றல் நீ தானே-4

தென்றல் நீ தானே-3

அத்தியாயம்-3   நீண்ட நேரமாக அங்கும் இங்கும் பரந்து ஒளிவீசிய வண்ண விளக்குகள் அடிக்கடி நம் கதையின் நாயகன் நாயகியான ஹர்ஷா- துஷாரா முகத்திலும் வீசியது.    ஹர்ஷாவுக்கு பெரிதாக சினிமா நடிகையின் நடனத்தில்… Read More »தென்றல் நீ தானே-3

தென்றல் நீ தானே-2

அத்தியாயம்-2 அண்ணாமலை பணிக்கு வந்து, தன்னுடன் பணிப்புரியும் அதிகாரிகள் முன் கேக்கை நீட்டினார்.சிலருக்கு நேற்றே அண்ணாமலையின் மகள் பிறந்த நாளென்று அறிந்திருந்தனரே. “ஏன் அண்ணாமலை… பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு இருக்குமா? மாப்பிள்ளை பார்க்கறியா?” என்று… Read More »தென்றல் நீ தானே-2

தென்றல் நீ தானே-1

அத்தியாயம் -1     இளஞ்சிவப்பு நிற ‘ஸ்கூட்டி’யில் புயலாய் வந்தாள் துஷாரா. அவள் வருகை அறிந்ததாலோ என்னவோ, வீட்டின் வெளிவாசல் கதவுத்திறந்திருக்க, ‘சர்ரென்று’ ‘ஸ்கூட்டி’யை, வீட்டு ‘காம்பவுண்ட்’டிற்குள், எப்பொழுதும் நிறுத்தும் இடத்தில், அவசர… Read More »தென்றல் நீ தானே-1

மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

அத்தியாயம்-25 தமிழ் ஏன் இப்படி பேசுகின்றானென்று மென்பனிக்கு புரியவில்லை. வேதாந்த் அதன் காரணத்தை உடைத்தான். “மென்பனி தமிழ் ஒரு மாசம் முன்னவே இங்க வந்துட்டான். எங்க வீட்ல தான் இருந்தான்.” என்று உரைத்தான். “ஒரு… Read More »மனதில் விழுந்த விதையே-25 (முடிவுற்றது)

மனதில் விழுந்த விதையே-24

அத்தியாயம்-24     ஆதேஷ் சஹானா மணக்கோலத்தில் நின்றிருந்தனர்.   சஹானா வீட்டிற்கு ஆதேஷ் சென்றதன் விளைவு, அதன் பின் சரியாக மூன்றாம் மாதம் கழித்து திருமணம் என்று சஹானா வீட்டில் முடிவெடுத்தனர்.   … Read More »மனதில் விழுந்த விதையே-24

மனதில் விழுந்த விதையே-23

அத்தியாயம்-23 சாக்ஷி கூறியதும் பத்மாவோ, “பாவி முதல்லயே சொல்லி தொலைக்க என்னவாம். திக்குதிக்குனு இருந்தது.” என்றார். வேதாந்த் புருவம் இடுக்கி, “ஏன் ஆன்ட்டி திக்குதிக்குனு இருந்தது? அம்ரிஷ் மேரீட்மேன், டிவோர்ஸ் ஆனவன் என்றதால பயமா?… Read More »மனதில் விழுந்த விதையே-23

மனதில் விழுந்த விதையே-22

அத்தியாயம்-22       சாக்ஷி பிடிவாதமாக வேதாந்த் பற்றி எதையும் உரைக்காமல் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டாள்.   மென்பனி, சஹானா இருவரும் கடைசி வரை வேதாந்த் பெயரை உச்சரிக்காமல் கமுக்கமாய் இருந்த… Read More »மனதில் விழுந்த விதையே-22