90’s பையன் 2k பொண்ணு -7
ரி-ஷி-வா-7 அறைக்குள் வந்து சாஸ்ஸின் கரையை அகற்றியபடி ரிஷியை மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருந்தாள். “என்னடி முனங்குற?” என்று சந்தியா கேட்டதற்கு முறைத்து நின்றாள். … Read More »90’s பையன் 2k பொண்ணு -7
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
ரி-ஷி-வா-7 அறைக்குள் வந்து சாஸ்ஸின் கரையை அகற்றியபடி ரிஷியை மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருந்தாள். “என்னடி முனங்குற?” என்று சந்தியா கேட்டதற்கு முறைத்து நின்றாள். … Read More »90’s பையன் 2k பொண்ணு -7
ரி-ஷி-வா-6 சரண்யாவோ மாடியிலிருந்து வேகமாக வந்து மகனுக்கு நெட்டி முறித்து போனை எடுத்து முந்தாநாள் சென்ற கவிதாவுக்கும் குமாருக்கும் கூற போனை எடுத்தாள். “கவிதா… நம்ம ரிஷிக்கு, பொண்ணு… Read More »90’s பையன் 2k பொண்ணு-6
ரி-ஷி-வா-5 அடுக்கியிருந்த புத்தகங்களை தட்டி விட்டு, முதல்ல அப்பாவை தாத்தாவை வரச்சொல்லுங்க” என்று அழுத்தமாக கத்தினாள். “அவங்க என்ன அங்கயேவா இருக்க போறாங்க வருவாங்க. இங்க பாருடா… Read More »90’s பையன் 2k பொண்ணு-5
ரி-ஷி-வா-4 காலையில் வேதாச்சலம் மகன் ராமமூர்த்தி முன் நின்றார். “இங்க பாரு டா. பொண்ணு பார்க்க வர சொல்லறதுக்கு முன்ன என்னிடம் பெரிய பேத்தி லவ் பண்ணறானு ஒரு… Read More »90’s பையன் 2k பொண்ணு-4
ரி-ஷி-வா-3 அங்கிருந்த மாடியில் ஒருவித வெட்கமும் தயக்கமுமாய் வந்தான் ரிஷிவேந்தன். மாடியில் சந்தியா கையை கட்டி நேரெதிராய் காண, ரிஷி வேந்தனோ முட்செடிளாக காட்சியளிக்கும் செடிகளை கண்டான். “என்னங்க இது? வெறும் முட்செடியா வளர்த்து… Read More »90’s பையன் 2k பொண்ணு-3
ரி-ஷி-வா-2 பெண் வீட்டாட்கள் “வாங்க வாங்க…” என்று வரவேற்றவர்கள் ரிஷியின் குடும்பத்தை கண்டு மிரண்டு விட்டார். அம்மா, அப்பா, மகன் என்றவரை கூறியிருக்க, கூட தரகர் என்று நால்வரை… Read More »90’s பையன் 2k பொண்ணு-2
ரி-ஷி-வா-1 “காலையில் தினமும் கண்விழித்தால் கை தொடும் தேவதை அம்மா.” என்று பாடியபடி வந்தான் ரிஷிவேந்தன். இந்த வீட்டில் ரிஷிக்கு தாய் தந்தை என்றதை தாண்டி, அம்மா அப்பா இருவருமே நல்ல… Read More »90’s பையன் 2k பொண்ணு-1
அத்தியாயம் – 102 அவனது பார்வை அனைவரையும் பார்த்தவாறு இருந்தாலும் அடிக்கடி அவனது கண்கள் போய் வந்தது மேதாவிடம்தான்.இடமும் வலமுமாக தலையை அசைத்து அசைத்து அவன் பேசுவது என்னமோ கூட்டத்தை பார்த்து பேசுவது போல… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய்-102
அத்தியாயம்-20 காரை சடன் பிரேக்கிட்டு நிறுத்தினான். (நேத்து ஒரு ரீடர் சடன் பிரேக் போடலையானு கேட்டிங்களே… இந்தா போட்டுட்டான்.)🤩😝 ஜீவிதா குலுங்கி முடித்து முகம் அதிரவும், வண்டியை இப்படிச் சட்டென நிறுத்திய மடத்தனத்தை உணர்ந்தான்.… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-20
அத்தியாயம்-19 வீட்டிலில் காரில் ஏறும் போது உமாதேவி சமிக்ஜையாக விழியை உருட்ட, ஜீவிதாவோ பாவமாய் முகத்தை வைத்து மாமியாரை பார்த்தாள். “அம்மா… நீங்களும் வாங்களேன். அவ உங்க கூடவே வந்ததால எதிர்பார்க்குற” என்றான். “பொண்டாட்டியை… Read More »உயிரில் உறைந்தவள் நீயடி-19