அபியும் நானும்-5
🍁 5 கீர்த்தனா தந்தை சுதாகருக்கு அலுவலகத்தில்… Read More »அபியும் நானும்-5
எழுத்தாளர்கள் தங்கள் கதையை அத்தியாயம் அத்தியாயமாக தொகுத்து பதிவிடுவதே ongoing novels என்பார்கள்.
🍁 5 கீர்த்தனா தந்தை சுதாகருக்கு அலுவலகத்தில்… Read More »அபியும் நானும்-5
அத்தியாயம்-5 அலைப்பேசி எண் பரிமாறப்பட்ட காரணத்தால் ஆதித்யாவோடு பேச ஆசைப்பட்டு நிறைய குறுஞ்செய்தியை அனுப்பினாள் திலோத்தமா. பத்து குறுஞ்செய்தி அனுப்பினால் பதினொன்றாவது முறைக்கு பதில் அளித்தான் ஆதித்யா. திலோத்தமா தான்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-5
அத்தியாயம்-19 அர்னவ் பைலட் கேப்பை தலையில் அணிந்து, “சந்தோஷ் பறக்க ரெடியாடா” என்று கேட்டு நடந்தான். சந்தோஷோ “டேய்.. அங்கிள் எதுக்கு வந்தார். என்ன பேசி அனுப்பின?” என்று கேட்க, அர்னவ் நிதானமாய்,… Read More »ராஜாளியின் ராட்சசி-19
அத்தியாயம்-18 அவசரம் காட்டாமல், ‘ஜீவனுக்கு அழைத்து, “இங்க பாரு.. நீ சொன்ன மாதிரி காதலிக்கலைன்னு சொல்லிட்டேன். அவர் வேதனையோட போயிட்டார். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத. அதைமீறி ஏதாவது செய்த… தற்கொலை செய்துட்டு என்… Read More »ராஜாளியின் ராட்சசி-18
அத்தியாயம்-4 இன்று இங்கே பெண் பார்க்க வந்திருந்த வீட்டை அளவுக்கு அதிகமாகவே ஆதித்யா அளவிட்டிருந்தான். சுரேந்திரனிடம் கைலாஷ் அறிமுகப்படுத்த, வணக்கம் வைத்து குஷன் சோபாவில் அமர்ந்துவிட்டான். எது கேட்டாலும் அம்மா பதில் சொல்வார்களென்ற ரீதியில்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-4
🍁4 அபிமன்யு பரிசு கொடுத்து முடிக்க, கண்களோ அபிநயாவையும் கீர்த்தனாவும் செல்லும் இடமே கண்கள் சென்றன… அங்கே மல்லிகா மிஸ்ஸிடம் கீர்த்தனா என்னவோ சொல்ல அவர்களும் தன்னை பார்த்து சங்கடத்துடன் பேசி கொண்டு இருக்க… Read More »அபியும் நானும்-4
அத்தியாயம்-3 அதிகாலை துயில் களைந்து ஜன்னலை திறந்தான் ஆதித்யா. நேற்றைய கண்ணீரை உகுத்திய விழிகள், நீர்கள் வற்றி பாலைவனமாக மாறியது போல நின்றான். அன்னை பார்வதியை தேடி… Read More »கண்ணிலே மதுச்சாரலே-3
அத்தியாயம்-17 பாவனாவின் முகபாவனை ஏதோவொரு கலக்கத்தை தர, “இப்படின்னு தலையாட்டினா… என்ன அர்த்தம்? எ..என்னை பிடிக்கலையா?” என்று கேட்க, பாவனா கண்ணீரோடு ஆமென்று தலையாட்டினாள். “வாட்” என்று அர்னவ் சீற்றமாய் கத்த சந்தோஷ்… Read More »ராஜாளியின் ராட்சசி-17
அத்தியாயம்-2 “ஆதித்யா… ஆதித்யா… ஆதித்யா” என்று அவன் பெயரை பூஜையறையிலிருந்து ஏலமிட்டிருந்தார் பார்வதி. “இதோ வந்துட்டேன் அம்மா.” என்ற ஆதித்யாவின் குரல் ஆண்மை ததும்பும் விதமாக ஒலித்தது. இன்றுடன் இருபத்தியேழு… Read More »கண்ணிலே மதுச்சாரலே-2
கண்ணிலே… மதுச்சாரலே… *கதை கணமணியில்… Read More »கண்ணிலே மதுச்சாரலே-1