Notifications
Clear all
நல்லதே நினை
Praveena - தன்னம்பிக்கை, சமூகம்,இயற்கை கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
1,778
Views


முடக்கி விடவில்லை உலகம் என்னை
முடங்க விடவில்லை நானும் மனதை
எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக
எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே
சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே
சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே
கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம்
என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .
-- பிரவீணா தங்கராஜ் .
Posted : June 20, 2024 7:40 pm
Leave a reply
Forum Information
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 57 Online
- 2,307 Members
Our newest member: Akisekar1980
Latest Post: உந்தன் ரூபமே என்னில் வாழுதே!
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
