Skip to content
கனவில் வந்தவளே
 
Notifications
Clear all

கனவில் வந்தவளே

1 Posts
1 Users
0 Reactions
96 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 10 months ago
Posts: 542
Topic starter  

🔗👉கனவில் வந்தவளே

நாயகன்-நாயகி : நகுலன்-மிருதுளா

       கனவில் பார்த்த நங்கைக்கும் நிஜத்தில் வந்த மிருதுளாவுக்கும் உருவம் மட்டுமே ஒற்றுமை இருக்க, எண்ணங்கள் மாறுபட்டு இருக்கும் அவளை தன் எண்ணங்களோடு கலந்து கைத்தலம் பற்றிடும் நாயகன் நகுலனின் கதையே கனவில் வந்தவளே. 

    தோழி நளினி-சதீஷ், காவ்யா-நரேன், அபிராமி பாட்டி, கோகுல்நாத்-மாயா, சிவநேசன்-அமுதவள்ளி, மகதி என்றே வந்து நிறைத்து கடக்கின்றனர்.


   
ReplyQuote