மனமெனும் ஊஞ்சல்
Praveena Thangaraj Audio Novels - YouTube Channel Link
1
Posts
1
Users
0
Reactions
1,186
Views
நிரஞ்சன்-நைனிகா
தன் அலுவலக நண்பர்களோடு கோவா செல்ல புறப்படும் நாயகன் நிரஞ்சன். அவனுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவன் தாய் தந்தையிடம் சொல்லாமல் மணப்பாறை செல்கின்றான். அங்கே அவன் மட்டுமே செய்யும் சடங்குகள் செய்யப்படுகின்றன.
அவன் ஏன் அங்கே செய்கின்றான்?
யாருக்காக செல்கின்றான்?
கூடுதலாக அங்கே அவன் நைனிகாவை மணந்து சென்னை வந்து சேர்கின்றான். இங்கே வீட்டில் அவன் அம்மா அப்பாவிடம் மணமானதை கூறாமல் தவிர்க்கின்றான்.
நைனிகா-நிரஞ்சன் இருவருக்குள் நிகழ்ந்த திருமணம் பெற்றோர் அறிவார்களா? நிரஞ்சனுக்குள் காதல் மலருமா? நைனிகாவோடு சேர்வானா?
Posted : June 13, 2025 2:18 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
மனதில் விழுந்த விதையே3 months ago
-
கண்ணிலே... மதுச்சாரலே!5 months ago
-
உயிர் உருவியது யாரோ5 months ago
-
நுண்ணோவியம் ஆனவளே5 months ago
-
தீவிகை அவள் வரையனல் அவன்6 months ago
Forum Information
- 143 Forums
- 2,625 Topics
- 3,134 Posts
- 5 Online
- 2,142 Members
Our newest member: naveen kumar
Latest Post: முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-13
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
