Skip to content
Selvarani selvarani...
 
Notifications
Clear all

Selvarani selvarani review for ஏறெடுத்து பாருடா முகிலனே.

1 Posts
1 Users
0 Reactions
433 Views
Site-Admin
(@veenaraj)
Posts: 359
Member Admin
Topic starter
 
[#1460]

விமர்சனம் வழங்கியவர்: selvarani amma 

பிரவீணா தங்கராஜின் 

ஏறெடுத்து பாருடா முகிலனே.

 

நுவலி பெயர் இப்போது தான் கேள்விப்படுகிறேன். நுணல் தான் பொருத்தம் அவளுக்கு! 

கிராமத்து வாழ்க்கையும் விவசாயமும் நம்மை ரசிக்க வைக்கிறது. நகரத்து வாழ்விலிருந்து கிராம வாழ்வை நோக்கி செல்பவனை  ஷிவானி தன் காதலால் பிடித்து வைக்க நினைக்கிறாள். உண்மை காதல் அவனுக்கு கிராமத்தில் தான் கிடைக்கிறது.

கதையில் வரும் சிலஅற்புதமான விஷயங்கள் 'அட' என சொல்ல வைக்கிறது. ஒரே கடையில் எல்லாம் வாங்கி வரும் நமக்கு, சிறு கடைகளின் வியாபாரம் பற்றி நினைவுக்கே வந்தது இல்லை. நாமும் வாழ்ந்து  மற்றவர்களையும்  வாழ வைப்பது தானே நியாயம்.

கணினிக்கு தான் ஏ சி, மனிதருக்கு இல்லை!

மதுராவின்  மீதான பிரியத்துக்கு சொன்ன விளக்கம் அருமை. அந்த ஆரஞ்சு  கோடு உண்மைதான். எல்லா அன்புமே காதலில்லை. மது பாப்பா  எல்லா உறவுகளையும் அடைந்து விட்டாள்.

  எனக்கு அந்த மண் இல்லா விவசாயம் பற்றி வீடியோ இருந்தா போடுங்க.

-----

 

நன்றிஅம்மா 

குறிப்பு :வீடியோ அனுப்பிட்டேன். 

 


 
Posted : June 19, 2024 7:06 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

 
Preview 0 Revisions Saved