Skip to content
கொன்றை வேந்தன்-ஔவைய...
 
Notifications
Clear all

கொன்றை வேந்தன்-ஔவையார்

1 Posts
1 Users
0 Reactions
42 Views
Site-Admin
(@veenaraj)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 334
Topic starter  

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது. அவர் இயற்றிய பிற நூல்கள் ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கொன்றை வேந்தன்-ஔவையார் - Praveena Thangaraj Novels


   
ReplyQuote