Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி
பிரவீணா அக்காவின் நேரடி புத்தகமாக வந்த உயிரில் உறைந்தவள் நீயடி கதை செம...
கதை கரு கோபத்தால் விளையாட்டு பேச்சை சில தவறான சுழ்நிலையால் நாயகியை பழிவாங்க நினைக்கும் நாயகன் தன்னோட சிறு விளையாட்டு பேச்சால் ஓருவனின் மனைதை காயப்படுத்தியது தெரியாமல் சுழ்நிலையால் அவனை கல்யாணம் செய்து கஷ்டப்படும் நாயகி இருவரின் புரிதலகளால் அவர்கள் வாழ்க்கை எப்படி சென்றதே கதை கரு செம சூப்பர்
ஆரம்பம் ஆண்டி ஹீரோவாக வருகிறான் ... அக்காவின் செயலுக்கு தங்கை பழிவாங்க செய்வதாக காட்டியது அதற்கு தகுந்தவாறு அவனின் பேச்சு செயல் இருந்தது ஆனால் அவன் நாயகி பேசிய விளையாட்டு பேச்சு சில சுழ்நிலை நிகழ்வுகளால் உண்மை என்றானது ஆனால் நாயகன் நாயகியின் வார்த்தைகளால் காயப்பட்டது சுழ்நிலையும் அவளுக்கு எதிராக போனது அவளை கஷ்டப்பட்ட வைத்தது ஆனால் நாயகனின் காதல் செம ... காதலை உணர்மால் நாயகியை பழிவாங்க செய்தது சிறு பிள்ளைதனமாக இருந்தது அவனின் தவறை அழகாக சுட்டி காட்டும் தாய் தந்தை நண்பன் செம...தன்னோட காதலியை கைப்பிடிக்கும் போது பெற்றோரின் வலி தெரியாமல் அந்த வலி தன்னோட பெண் தனக்கு வரும் போது உணர்ந்து அதற்கும் மனந்தால் வருந்துவது நைஸ்
தன்னால் தன் தாய் தந்தை பட்ட அவமானத்தை தன்னோட பெண் ஓடிப்போனதும் புரிந்துக் கொள்ளும் நாயகியின் பெற்றோர்
அக்கா காதலித்தவனுடன் போனதால் தான் மண்பெண்ணாக மாறி கணவனால் வார்த்தைகளால் கஷ்டப்பட்டு அக்காவின் செயலுக்காக தன்னை கஷ்டப்படுத்தப்படவில்லை தன்னோட விளையாட்டு பேச்சினால் காயப்பட்டவன் பண்ண தவறை மன்னித்து அவனின் அன்பு காதலை புரிந்து வாழ்வது செம..
நண்பன் தவறு செய்யும் போது அவனிடம் சுட்டிக்காட்டி நண்பனை திருத்தியது செம... முதலில் வில்லனாகவும் ஆண்டிஹீரோகவும் காட்டப்பட்டு ஆனால் சுழ்நிலை தான் அவனை அப்படி காட்டி இறுதியில் பாசமுள்ள மகனாகவும் நல்ல கணவனாகவும் சொன்னது சூப்பர்
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்3 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த3 months ago
-
Selvarani review for நீயின்றி வாழ்வேது10 months ago
-
Chitrasaraswathi review for நீயின்றி வாழ்வேது10 months ago
-
Bawani Balasubramaniam review for நீயின்றி வாழ்வேது10 months ago
- 144 Forums
- 2,163 Topics
- 2,417 Posts
- 0 Online
- 1,387 Members