ஐயங்காரு வீட்டு அழகே-38
ஐயங்காரு வீட்டு அழகே..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 38)
அப்பாடா..! ஒருவழியா குழந்தையும் நல்லபடியா பிறந்தாச்சு, அதுவும் பெண்குழந்தை மகாலட்சுமியோட வரவாக்கும்.
பேறு காலத்துல பொண்டாட்டி எத்தனை விதமா கஷ்டப்படுறாங்கிறதை ஆபரேஷன் ரூம்ல போய் பார்த்தால் தானே ஆம்படையானுக்கு ஒரு பொண்ணோட அவஸ்தை என்னன்னே புரியும். பேறுகாலத்துல மட்டுமில்லாம
கர்ப்பகாலத்துலேயும், பிரவசிச்ச அப்புறமும் ஒரு பெண்ணுக்குத்தான் எத்தனை அவஸ்தைங்கிறதை வாய் வழியா சொன்னா புரியாது, கண்ணால பார்த்து தெரிஞ்சிக்கணும் அதெல்லாம்.
கை குழந்தையை கவனிக்கிறதுல இனிமே தூக்கமும் போயிடும். ம்.. இதெல்லாம் ஆம்பிளைகளுக்கு எங்க தெரியப் போகுது, எப்பபுரியப் போகுது..? குழந்தை தொபுக்கடிர்ன்னு கையில வந்து விழுந்தது தான் தெரியும் போல.
இதெல்லாம் தெரிஞ்சாலே பொம்பிளை மேல அநாவசியமா கை நீட்டறது தானா குறைஞ்சிடும்... நல்ல மனுஷாளுக்கு.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Leave a reply
-
ஐயங்காரு வீட்டு அழகே-39 (முடிவுற்றது)
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-34
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-30
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-29
1 year ago
-
ஐயங்காரு வீட்டு அழகே-26
1 year ago
- 105 Forums
- 1,690 Topics
- 2,271 Posts
- 30 Online
- 2,306 Members
