Notifications
Clear all
Chitrasaraswathi review for நிலவோடு கதை பேசும் தென்றல்
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
51
Views
விமர்சனம் வழங்கியவர்: Chitrasaraswathi
பிரவீணா தங்கராஜின் நிலவோடு கதை பேசும் தென்றல் எனது பார்வையில்.
தன்ஷிகா தனது முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த பின் வேலைக்கு செல்ல இருக்கும் நிலையில் தனது அக்கா வீட்டிற்கு திருவிழாவிற்கு செல்கிறாள்.
கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் பொழுது அக்கா கணவன் கவியரசன் அவளுக்கு தாலி கட்டிவிடுகிறான்.
அதிர்ச்சி அடையும் அவளுக்கு இந்த திருமணம் தன் பெற்றோர் மற்றும் அக்கா சம்மதத்துடன் நடைபெற்றது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.
எதனால் இந்த திருமணம் இப்படி நடந்தது என்பதையும் அக்கா அவந்திகா என்னவாகிறாள் என்பதை பல திருப்பணிகளுடன் விறுவிறுப்பாக தந்திருக்கிறார்.
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi4 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan4 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்4 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ4 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review4 months ago
Forum Information
- 118 Forums
- 1,699 Topics
- 1,963 Posts
- 2 Online
- 731 Members
Our newest member: Gomathi. V
Latest Post: மனம் உன்னால் பூப்பூக்குதே
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed