Notifications
Clear all
Selvarani amma review for நன்விழி story
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
72
Views
#Uniquereadingchallenge
#Novelreview01
22/04/2024-09.49 Am.
நன்வழி -@பிரவீணா தங்கராஜ்
ராணுவவீரனின் மனைவி.
கணவனை இழந்து கர்ப்பிணியாக தனித்து வாழ்பவள்.ஒரு பெண் தனித்து வாழ்ந்தால் என்ன என்ன பேச்சுக்கள் வருமோ அத்தனை பேச்சுகளையும் கேட்டு வாழ்கிறாள்.தன் நண்பன் நிதிஷ் ஆதரவு கொடுக்கிறான்.இருவரையும் இணைத்து குடியிருப்புவாசிகள் மெல்கிறார்கள்.
ஒரு பயங்கரவாத கும்பல் அந்த குடியிருப்பில் புகுந்து இவர்களை பிணைக்கைதிகளாக வைக்கிறார்கள்.அதன் பின்னான நிகழ்வுகள் தான் கதை. நம் மக்கள் ஒரே சம்பவத்தை எப்படி மாற்றி மாற்றி பேசுவார்கள் என்பதை இந்த கதை சொல்கிறது.ராணுவ வீரன் இருந்தால் ஒரு பேச்சு.இறந்தால் ஒரு பேச்சு!நன்விழி பேச வைக்கிறாள்.
Review page 👉 https://www.facebook.com/share/p/GDn1ZT9XbWZ867dA/?mibextid=oFDknk
ReplyQuote
Topic Tags
Forum Jump:
Related Topics
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi1 month ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan1 month ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்1 month ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ1 month ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review1 month ago
Forum Information
- 114 Forums
- 1,533 Topics
- 1,790 Posts
- 0 Online
- 573 Members
Our newest member: bganesh
Latest Post: மனம் உன்னாலே பூப்பூக்குதே 15
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed